யாழ்ப்பாணத்தில் மயானத்திற்குள் நடந்தது என்ன : பொலிஸார் தீவிர விசாரணை!!

396

மயானத்திற்குள் நடந்தது என்ன..

யாழ்ப்பாணம் வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட நவாலி பகுதியில் அமைந்துள்ள நவாலி அமெரிக்கன் சிலோன் மிசன் திருச்சபைக்கு சொந்தமான சேமக்காலையில் உள்ள சில நினைவு கட்டங்கள் வி சமிகளால் சே தமாக்கப்பட்டுள்ளன.

குறித்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு வருகைதந்த மானிப்பாய் பிரதேச சபை தவிசாளர் அந்தோனிப்பிள்ளை ஜெபநேசன் குறித்த விடயம் தொடர்பாக ஆராய்ந்திருந்தார்.

ஊரடங்கு அமுல்ப்படுத்தப்பட்டிருக்கும் இந்நிலையில் யார் இப்படி செய்திருக்கமுடியும் என குறித்த விடயம் தொடர்பாக மானிப்பாய் பொலிஸார் வி சாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.