தன்னை விட 25 வயது அதிகமானவரை மணந்த இளம்பெண் : திருமணமான 3வது நாளில் நடந்த விபரீதம்!!

467

இளம்பெண்..

தமிழகத்தில் திருமணமான மூன்றாவது நாளிலேயே பு துப்பெ ண் தூ க்கிட்டு த ற்கொ லை செய்து கொண்ட ச ம்பவம் ப ரபர ப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சங்கர் (45), பெட்டிக்கடை வைத்துள்ளார். சங்கருக்கும் அதே பகுதியில் வசிக்கும் சாந்தகுமார் என்பவரின் மகள் மகாலட்சுமிக்கும் (20) திருமணம் செய்துவைக்க பெற்றோர் கலந்துபேசியுள்ளனர்.

சங்கரை விட மகாலட்சுமி 25 வயது இளையவர். இப்படியிருக்க கொரோனா லாக்டவுன் அமலில் உள்ள நிலையிலும் கோவிலில் கடந்த மாதம் 29ம் திகதி அவசர அவசரமாக திருமணம் நடந்துள்ளது.

திருமணம் முடிந்த பிறகு கடந்த இரண்டு நாள்களாகக் கணவரின் வீட்டிலிருந்த மகாலட்சுமி திடீரென அ றையில் தூ க்குப்போ ட்டு தற்கொ லை செய்துகொண்டார். ம னைவி ச டலமாக தொ ங்கியதைக் கண்டு சங்கரும் அவரின் குடும்பத்தினரும் அ திர்ச்சியில் உ றைந்தனர்.

இதுகுறித்து, மகாலட்சுமியின் தங்கை விஜயலட்சுமி கொடுத்த புகாரின்பேரில், பொலிசார் விசாரித்து வருகின்றனர். தன்னை விட அதிக வயது மூத்தவரைத் திருமணம் செய்துகொள்ள மகாலட்சுமியைப் பெற்றோர் கட்டாயப்படுத்தியதால் அவர் இம்முடிவை எடுத்தாரா என விசாரிக்கப்பட்டு வருகிறது.