லண்டனில் பி ள்ளைகளை கொ லை செ ய்த இலங்கை தமிழர் : நீதிமன்றில் அதிகாரிகள் வெளியிட்ட தகவல்!!

463

லண்டனில்..

லண்டனில் இலங்கையர் ஒ ருவர் த னது இ ரண்டு பி ள்ளைகளையும் கொ லை செ ய்த ச ம்பவம் தொடர்பில் நீ திமன்ற வ ழக்கு வி சாரணைகள் ஆ ரம்பமாகியுள்ளதாக அந்நாட்டு ஊட கங்கள் செ ய்தி வெளியிட்டுள்ளன.

கு டும்ப த கராறு கா ரணமாக இலங்கையர் ஒ ருவர் த னது இ ரு பி ள்ளைகளையும் கொ லை செ ய்த ச ம்பவம் க டந்த மா தம் 26ம் தி கதி லண்டன் – Ilford ப குதியில் இ டம்பெற்றிருந்தது. இ தன்போது 19 மா த வ யதுடைய பவின்யா நித்தியாகுமார் ம ற்றும் மூ ன்று வ யதுடைய நிஜிஷ் நித்தியகுமார் ஆ கியோர் கொ ல்லப்பட் டனர்.

பவின்யா ச ம்பவ இட த்திலேயே உ யிரிழந் துவிட்டதாகவும், நிஜிஷ் வை த்தியசாலைக்கு கொ ண்டு செ ல்லப்பட்ட சி றிது நே ரத்தில் உ யிரிழந்து விட்டதாகவும் அந்நா ட்டு பொ லிஸார் கூ றியுள்ளனர்.

இ ந்த கொ லை ச ம்பவத்தின் பி ரதான ச ந்தேக  நப ரான, கொ ல்லப்பட்ட கு ழந்தைக ளின் த ந்தை நித்தியகுமார் த ற்கொ லைக்கு மு யற்சி செ ய்த நி லையில் வை த்தியசாலையில் அ னுமதிக்கப்பட்டுள்ளார்.

இந் த ச ம்பவம் தொ டர்பாக நீ திமன்ற வி சாரணைகள் ஆ ரம்பமாகியுள்ள நி லையில், சி றுவன் நிஜிஷ் த ந்தையால் க ழுத்தறுப ட்டு உ யிரிழந்துள்ளதாக அ திகாரிகள் த ரப்பு நீ திமன்றத்தில் தெ ரிவித்துள்ளனர்.

கு ற்றுயி ரான நி லையில் மீ ட்கப்பட்டநிஜிஷ் உ ள்ளூர் நே ரப்படி சுமார் 7.42 ம ணியளவில் உ யிரிழந்து ள்ளதாக தெ ரிவித்துள்ளனர். ஏப்ரல் 28 ஆம் தி கதி மு ன்னெடுக்கப்பட்ட உ டற் கூ ராய்விலும், க ழுத்தில் ஏ ற்பட்ட ஆ ழமான கா யம் கா ரணமாகவே ம ரணம் ஏ ற்பட்டுள்ளது உ றுதி செ ய்யப்பட்டது.

அ த்துடன் கு ழந்தை பவின்யாவும் க ழுத்தில் ஏ ற்பட்ட ஆ ழமான கா யம் கா ரணமாகவே உ யிரிழந்துள்ளதாக ம ருத்துவர்களால் உ றுதி செ ய்யப்பட்டுள்ளது. இ ந்த வ ழக்கின் ஒ ரு ப குதியாக உ யிரிழந்த இ ரு கு ழந்தைகளையும் அ வர்களது தா யார் நிஷா அ டையாளம் க ண்டுள்ளார்.

இ ந்த வ ழக்கின் வி சாரணை ச ரியான பா தையில் செ ல்வதாகவும், மே லதிக வி சாரணை தே வை எ னவும் நீ திமன்றத்தில் அ திகாரிகள் சா ர்பில் கோ ரிக்கை வி டுக்கப்பட்டு ள்ளது.