வயல்வெளியில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட 17 வயது மாணவி!!

1146

வயல்வெளியில்..

தமிழகத்தில் 17 வ யது மா ணவி உடல் முழுவதும் கா யங்களுடன் வயல்வெளியில் ச டலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தின் மகிழஞ்சேரி கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமார். இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

மகள் பெயர் மௌனிகா (17). இவர் பனிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளார். இந்நிலையில் வீட்டின் பின்புறம் உள்ள வயல்வெளியில் இன்று ச டலமாக கிடந்தார் மௌனிகா, அ வரது உ டலில் ஏ ராளமான கா யங்கள் தென்பட்டன.

இன்று காலை வயலுக்கு சென்ற கிராம மக்கள் மௌனிகாவின் ச டலத்தை பார்த்து அ திர்ச்சியடைந்து உடனடியாக பொலிசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து விரைந்து வந்த பொலிசார் மௌனிகாவின் உ டலை மீ ட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மௌனிகா எப்படி இ றந்தார் என்பது ம ர்மமாகவே உள்ள நிலையில் பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் நேற்றுமுதல் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்ட நிலையில், பல்வேறு வ ன்முறை ச ம்பவங்கள் நடந்துள்ளன. அந்த வகையில் மௌனிகாவின் ம ரணமும் நிகழ்ந்துள்ளதா என்ற சந்தேகமும் பலருக்கு எழுந்துள்ளது.