பண மோசடி..
கையடக்க தொலை பேசியை அடிப்படையாகக்கொண்ட பணபரிமாறலை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் மோசடி மற்றும் நபர்களை அ ச்சுறுத்தி கப்பம் பெறுவது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சு இது குறித்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இந்த விடயம் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
எனவே மேல் குறிப்பிடப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை பயன்படுத்தி மக்கள் தங்கள் பணப்பரிமாற்றத்தை பாதுகாப்பாக மேற்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.