கர்ப்பிணிப் பெண்..
இந்தியாவில் 8 மாத கர்ப்பிணி பெண் வீட்டில் இர த்த வெ ள்ளத்தில் ச டலமாக கி டந்த ச ம்பவத்தில் கொ லையாளி அ வரின் மை த்துனர் தான் என தெரியவந்துள்ளது. பெங்களூரை சேர்ந்தவர் ஜோதி. திருமணமான இவர் 8 மாதம் கர்ப்பிணியாக இருந்தார்.
நேற்று வீட்டில் இவர் த னியாக இ ருந்த நி லையில் குடும்பத்தார் வெளியில் சென்றுவிட்டு வீட்டுக்கு வந்தனர். அப்போது ஜோதி இர த்த வெ ள்ளத்தில் ச டலமாக கி டந்தார். வீ ட்டின் சு வற்றிலும் இர த்தம் படிந்திருந்த நிலையில் குடும்பத்தார் அ திர்ச்சியடை ந்தனர்.
ச ம்பவம் தொடர்பாக பொலிசார் வி சாரித்து வந்த நிலையில் ஜோதி கணவரின் தம்பி ஹரி பாபுவுக்கும், ஜோதிக்கும் பல நாட்களாக பி ரச்சனை இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து ஹரியிடம் பொலிசார் வி சாரித்த போதுஅண்ணியை க த்தியால் கு த்தி கொ ன்றதை ஒப்பு கொண்டார்.
மேலும் கு டிக்கு அ டிமையான ஹரி தொ டர்ந்து வீ ட்டில் இ ருப்பவர்களுடன் ச ண்டை போ ட்டுள்ளார். இதனால் அவரின் மனைவி கோ பித்துக்கொண்டு தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்.
இந்த சூழலில் தான் அண்ணி ஜோதியிடம் அவர் வா க்குவா தம் செய்த நிலையில் அதில் ஏற்பட்ட ஆ த்திரத்தில் கொ லை செய்தது தெரியவந்தது. இதையடுத்து ஹரியை பொலிசார் கைது செய்து மேலும் வி சாரணை நடத்தி வருகின்றனர்.