என் ஆசை ம களை கொ ன்றுவிட்டார்கள்… நீதி கொடுங்கய்யா…. ஜெயஸ்ரீயின் தாயார் க தறல்!!

703

ஜெயஸ்ரீயின் தாயார்..

விழுப்புரம் ஜெயஸ்ரீ பெ ட்ரோல் ஊ ற்றி எ ரித்து கொ ல்லப் பட்ட ச ம்பவத்தில், சி றுமியின் தா யார் ராஜி செய்தியாளர்களிடம் க ண்ணீர் ம ல்க கோ ரிக்கை வி டுத்துள்ளார். அவர் பேசியுள்ளதாவது, “அதிமுக கவுன்சிலர் அருவி முருகன், எங்களையும் எங்கள் பிள்ளைகளையும் அ டிக்கடி அ டிப்பா ர்கள்.

அதேபோல் தான், முன்வி ரோதம் கொண்ட முருகன், நேற்று முன்தினம் பிரவீன் குமார் என்பவரிடம் சொல்லி, என்மகன் ஜெயராஜ்ஜை க ட்டாயப்படுத்தி கடையை திறக்க வைத்தார். அதன்பின் என் மகனின் கா து மீ து அ டித்துள்ளார்.

அதில் ம கனின் கா து ச வ்வு கி ழிந்துவிட்டது. அ தனால், எ னது ம கனை திருக்கோவிலூர் மருத்துவமனையில் இரவு 12 மணிக்கு சேர்த்து சிகிச்சை பெற்றபின் 3 மணிக்கு அழைத்து வந்தோம்.

நேற்று காலையில், எனது க ணவர் ஜெயபால், அவர்கள் மீது பு கார் அளிக்க திருவெண்ணெய் நல்லூர் காவல் நிலையத்திற்கு போகச் சொல்லி அனுப்பி வைத்தேன். நான் மாட்டுக்கு புல் வெ ட்ட போக வேண்டும் என்பதற்காக வீட்டில் இருந்த 10வது படிக்கும் எனது ம கள் ஜெயஸ்ரீயை ப த்திரமாக இருக்கும்படி கூறிவிட்டுச் சென்றேன்.

முன்னாள் அதிமுக கவுன்சிலர் அருவி முருகன், கலியபெருமாள் ஆகியோர் எனது ம கள் ஜெயஸ்ரீயை எங்களுடைய க டையில் வை த்து, ம களின் கை, கா ல்கள், வா யைக் க ட்டிவி ட்டு மு கத்தில் கு த்தியிருக்கி றார்கள். பி ன்னர், அ வர்கள் ஜெயஸ்ரீயை பெ ட்ரோல் ஊ ற்றி ப ற்றவைத் துவிட்டு க தவை சாத் திவிட்டு செ ன்றிருக்கிறார்கள்.

கை கா ல் வா யைக் க ட்டிவிட் டதால் எ னது ம கள் க த்தவும் மு டியாமல் எ ரிந்துபோ னார். ரோட்டில் போகிறவர்கள் கடைக்குள் பு கை வருவதைப் பா ர்த்துவிட்டு வந்து எனது ம களை மீ ட்டிருக்கி றார்கள். இதையெல்லாம் எனது ம கள் சா வதற்கு மு ன்பு சொ ல்லிவிட்டார்.

அதிமுக முன்னாள் கவுன்சிலர் அருவி முருகன், அந்த கட்சியை வைத்து எங்களை நீண்ட காலமாக வாழவிடாமல் செய்துவந்தார். இப்போது எ னது ஆ சை ம களை கொ ன்றுவி ட்டார்கள். எ னது ம களுக்கு நீ தி கொடுங்கய்யா, எ னக்கு நீ தி கொ டுங்கய்யா.

எனது ம களுக்கு வந்த நி லைமை வேறு யா ருக்கும் வரக்கூடாது. எனக்கு நீ தி கொடுங்கய்யா” என்று ஜெயஸ்ரீயின் தா யார் க ண்ணீர் ம ல்க மீடியாக்கள் முன் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக கை து செய்யப்பட்ட, முருகன் மற்றும் கலியபெருமாள் இருவரும் 15 நாட்கள் நீ திமன்ற கா வலில் வைக்கப் பட்டுள்ளனர்.