இளைஞன் எடுத்த விபரீத முடிவு..
சென்னையில் தன்னுடைய நீண்ட நாள் ஆசை நிறைவேறாததால் இளைஞன் தூ க்கிட்டு த ற்கொ லை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது.
அண்ணாநகரின் தாங்கள் தெருவைச் சேர்ந்தவர் பாஸ்கரன், இவரது மகன் யஷ்வந்த், கிண்டியில் உள்ள ஐடிஐயில் படித்து வருகிறார்.
ஊரடங்கு காரணமாக வீட்டில் இருந்த யஷ்வந்த், விலை உயர்ந்த பைக்கை வாங்கி தருமாறு கேட்டு அடிக்கடி தந்தை பாஸ்கரனிடம் சண்டையிட்டு வந்துள்ளார்.
உனக்கு 18 வயசாகட்டும், வாங்கி தருகிறேன் என தந்தையும் சமாதானம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன் யஷ்வந்தின் தாத்தா மணி உ யிரிழக்க குடும்பமே சோ கத்தில் இருந்துள்ளது.
இந்நிலையில் பைக்கை வாங்குவது தாமதமாகிக் கொண்டே போக, மன உ ளைச்சலில் இருந்த யஷ்வந்த் கடந்த 12ம் திகதி வீட்டின் மாடியில் உள்ள அறைக்கு சென்று தூ க்கி ட்டு த ற்கொ லை செய்து கொண்டார்.
நீண்ட நேரம் ஆகியும் யஷ்வந்த் வராததால் பெற்றோர்கள் சென்று பார்த்த போது அ திர்ச்சியடைந்தனர். உடனடியாக யஷ்வந்தை மீண்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போதும் உ யிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.