வவுனியா பொலிசாரால் ஒருவர் கைது!!

497

ஒருவர் கைது..

முச்சக்கர வண்டியில் கொண்டு செல்லப்பட்ட 1330 கிராம் ஹெ ரோயின் போ தைப் பொ ருளுடன் ஒருவர் கை து செய்யப்பட்டுள்ளதாக வன்னி பிராந்திய போ தை ஒ ழிப்பு பி ரிவு பொ லிசார் தெரிவித்துள்ளனர்.

இன்று (14.05) பிற்பகல் குறித்த போ தைப் பொ ருள் மீ ட்கப்பட்டதுடன் 36 வ யதுடைய ந பர் ஒருவரும் கை து செய்யப்பட்டுள்ளார்.

வவுனியா நகரில் இருந்து ஹெப்பற்றிகொல்லாவ பிரதேசத்திற்கு வி ற்பனைக்காக முச்சக்கர வண்டி ஒன்றில் 1330 கி ராம் ஹெ ரோயின் போ தைப் பொ ருள் எடுத்துச் செல்லப்பட்ட நிலையில்,

இலங்கை வி மானப்ப டையின் பு லனாய்வுப் பி ரிவினர் வழங்கிய த கவலின் அ டிப்படையில் வன்னிப் பிராந்திய போ தை ஒ ழிப்பு பி ரிவு பொலிசார் குறித்த முச்சக்கர வண்டியை மடுகந்த பகுதியில் வை த்து ம றித்து சோ தனையிட்டனர்.

இதன்போது குறித்த மு ச்சக்கர வ ண்டியில் 1330 கி ராம் ஹெ ரோயின் போ தைப் பொருள் மீ ட்கப்பட்டதுடன், அதனைக் கொண்டு சென்ற முச்சக்கர வண்டி சாரதியான 36 வயதுடைய ஹெப்பற்றிகொல்லாவ பகுதியைச் சேர்ந்த நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

மேலதிக வி சாரணைகளை முன்னெடுத்துள்ள வன்னிப் பிராந்திய போ தை ஒ ழிப்பு பி ரிவு பொ லிசார் குறித்த நபரை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.