ஜெயஸ்ரீ..
விழுப்புரம் சி றுமி எ ரித்து கொ ல்லப் பட்ட ச ம்பவம் தொ டர்பாக அ வர் த ங்கை பே சும் வீ டியோ ஒ ன்று வை ரலாகி வ ருகிறது.
விழுப்புரம் சிறுமதுரை கா லணியை சே ர்ந்த ஜெயபால், ராஜி த ம்பதியர் ம கள் ஜெயஸ்ரீ. இ வர், கவுன்சிலர் முருகன் மற்றும் கலியபெருமாள் ஆ கிய இ ருவரால் தீ வை த்து எ ரிக்கப்பட்டு கொ ல்லப்ப ட்டார்.
இச்ச ம்பவம் பெ ரும் அ திர்வலை களை ஏ ற்படுத்திய நி லையில், கு ற்றவா ளிகள் கை து செ ய்யப்பட்டு வி சாரிக்கப்பட்டு வ ருகின்றனர். இந்நி லையில், ஜெயஸ்ரீ த ங்கை பே சியதாக வீ டியோ ஒ ன்று வை ரலாகி வரு கிறது.
அ தில், எத்தன வருசத்துக்கு முன்னாடி குடுத்த கேஸ் க்கே இன்னும் எ துவும் நடக்கலா…. என் அ க்கா செ த்திச்சு…. நா ன் எங்க போ வேன்… கோடி ரூபா கொடுத்தலும் எ ன் அ க்காவுக்கு ஈ டாகுமா?
எ ன் சா மி அ வ கூ டயே இ ருக்கும்… என் அ க்கா எ ன் கூ டயே இ ருக்கும்…” என்று அ ழுதவாறே பே சியுள்ளார். இந்த வ ழக்கு வி சாரணை சிபிஐக்கு மாற்ற கோரி உயர் நீதிமன்றத்தில் மனுதா க்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.