கொரோனாவினால் ம து அ ருந்துவது கு றைந்துள்ளது : ஆய்வில் வெளியாகியுள்ள தகவல்!!

500

கொரோனாவினால்..

இலங்கையில் ம துபா னம மற்றும் பு கைப்பி டித்தல் நடவடிக்கைககளில் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதாக ம துசாரம் மற்றும் போ தைப்பொ ருள் தகவல் மையமான எடிக் தெரிவித்துள்ளது. தாம் மேற்கொண்ட ஆய்வில் இருந்து இது தெரியவந்துள்ளதாக அந்த மையம் குறிப்பிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் இலங்கைக்குள் பரவியமையை அடுத்து இந்த இரண்டு பழக்கங்களும் கிரமமாக குறைந்துள்ளன என்று அந்த மையம் தெரிவித்துள்ளது. தமது ஆய்வின்படி கொரோனா காரணமாக 80 வீதமானோர் ம துபா னம் அ ருந்துவதை கு றைத்துள்ளனர். 68 வீதமானோர் பு கைப்பி டித்தலை கு றைத்துள்ளனர்.

ம துபா னத்தை சட்டரீதியாக அ ருந்துவோர் ச ட்டரீதி யற்ற ரீதியில் அருந்துவோர் ம ற்றும் பு கைப்பி டிப்பவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் மத்தியில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 25 மாவட்டங்களிலும் உள்ள 2019 பேர் மத்தியில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

கொரோனா காலத்தில் வீ  ட்டுப் பி ரச்சனைகள் காரணமாக 49 வீதமான கணவன்மார் ம துவை குறைத்துள்ளதாக அவர்களின் ம னைவியர் தெ ரிவித்துள்ளனர். 40 வீதமானோர் குடும்பத்தின் சேமிப்பைக் கருத்திற்கொண்டு ம துபா னத்தை குறைத்துள்ளனர்.