நெஞ்சை உலுக்கும் காணொளி..
கொரோனா தொற்று நாளுக்கு நாள் தீவிரமாகி வரும் நிலையில், வெளியூரில் வேலை செய்து வந்த தொழிலாளர்கள் ஒருவேளை சாப்பாட்டிற்கு கூட வழியில்லாததால் தற்போது கால்நடையாக தங்களது மாநிலத்திற்கு செல்கின்றனர்.
சமீபத்தில் பல காணொளிகள் வெளியாகி நெஞ்சை உறைய வைத்த நிலையில், தற்போது புகைப்படம் ஒன்று வெளியாகி அ திர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
ஆம் உபிக்கு நடந்து செல்லும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், நடக்க முடியாத குழந்தையை வேறு வழியின்றி பெட்டியில் கயிற்றை கட்டி இழுத்து செல்லும் தாயின் புகைப்படமே இதுவாகும்.
हमने तमाम उम्र अकेले सफर किया,
हमपर किसी खुदा की इनायत नहीं रही।
हमको पता नहीं था, हमें अब पता चला,
इस मुल्क में हमारी हुकूमत नहीं रही।
:दुष्यंत कुमार pic.twitter.com/p3FK2xK5HF— Kamal khan (@kamalkhan_NDTV) May 14, 2020
அறையில் அந்தரத்தில் மிதந்த மகன் : பதற்றத்தில் தாய் செய்த காரியம்!!
அந்தரத்தில் மிதந்த மகன்..
மகன் ஒருவர் தனது அறையில் அந்தரத்தில் படுத்திருப்பது போன்று நடித்த காட்சியினை அவதானித்த தாய் உண்மை தெரிந்ததும் ஏற்பட்ட கோபம் அனைவரையும் சிரிக்க வைத்துள்ளது.
தனது அறையில் இருந்த மகனை அவதானிக்க வந்த தாய் அங்கு கண்ட காட்சியினைப் பார்த்து அ திர்ச்சியில் உறைந்தது மட்டுமின்றி, உண்மையை கண்டறிய பல வழிகளில் முயற்சியும் செய்துள்ளார்.
ஒரு கட்டத்தில் முயற்சி வெற்றியாகி, மகன் செய்த ஏமாற்று வேலை வெட்ட வெளிச்சமான பின்பு, தாய் கோபத்தில் செய்த காரியம் அனைவரையும் சிரிக்க வைத்துள்ளது. குறித்த காட்சியினை 6 மில்லியனுக்கும் மேலானோர் அவதானித்துள்ளனர்.
He a fool for this??? pic.twitter.com/VdwsYbT37T
— ?? (@rahm3sh) May 8, 2020