சி றுநீரை கு டிக்க வ ற்புறுத்திய பெ ண்கள் : இ ளைஞன் எ டுத்த வி பரீத முடிவு!!

528

விகாஸ் ஷர்மா..

இ ந்தியாவில் கு ழாயில் த ண்ணீர் பி டிக்க போன இ ளைஞரை, இ ரண்டு பெ ண்கள் உ ள்ளிட்ட மூ வர் சே ர்ந்து சி றுநீ ர் கு டிக்க க ட்டாயப்ப டுத்திய நி லையில் அ வமா னத்தில் அ வர் த ற்கொ லை செ ய்து கொ ண்ட ச ம்பவம் அ திர்ச் சியை ஏ ற்படுத்தி யுள்ளது. இ ந்த ச ம்பவம் ம த்திய பி ரதேசத்தில்  ந டந்து ள்ளது.

அ ங்கு ள்ள சஜோர் எ ன்ற  கி ராமத்தில் வ சித்து வ ந்த விகாஸ் ஷர்மா (19) எ ன்ற இ ளைஞர் கோ விலுக்கு த ண்ணீர் எ டுத்து செ ல்ல வே ண்டும் எ ன்பதற் காக தெ ருவில் உ ள்ள கைப் ப ம்பு இ ருக்கும் இ டத்திற்கு செ ன்றிருக் கிறார்.

கை யில் கொ ண்டுபோ ன கு டத்தை ப ம்ப் அ டியில் வைத் துவிட் டு, கு ழாயில் த ண்ணீர் அ டித்து கொ ண்டிருந்தார். அ ந்த ச மயம், மனோஜ் கோலி எ ன்பவர் த னது ச கோதரிகள் தரவாதி கோலி, பிரியங்கா கோலியுடன் அ ங்கு த ண்ணீர் பி டிக்க நி ன்று கொ ண்டிருந்தார். அ ப்போது மனோஜ் கோலியின் கு டத்தில் த ண்ணீர் ப ட்டுவிட்டதாக தெ ரிகிறது.

இ தனால் கோ பமடை ந்த மூ வரும் விகாஸின் த லைமு டியை த ரதர வென இ ழுத்து செ ன்று  அ டித்துள் ளனர். அ து மட் டுமல் லாமல் விகாஸ் ஷர்மா வை த்தி ருந்த கு டத்தில் சி றுநீரை நி ரப்பி அ தை கு டிக்க வ ற்புறுத் தியு ள்ளனர். இ தனால் ம னமு டைந்த விகாஸ் ஷர்மா வீ ட்டுக்கு செ ன்று தூ க்கி ட்டு த ற்கொ லை செ ய்து கொ ண்டார்.

த ற்கொ லைக்கு மு ன்பு இ ந்த ச ம்பவம் கு றித்து வி லாவரியாக க டிதம் எ ழுதியதோடு வீ டியோவையும் அ வர் ப திவு செ ய்துள்ளார். வீ டியோவில், எ ன்னை மூ வரும் சி றுநீரை கு டிக்க க ட்டாயப்ப டுத்தி அ டித்தா ர்கள் எ ன மூ வரின் பெ யரையும் க ண்ணீ ருடன் கூ றியுள்ளார்.

இ தை ஆ தாரமாக வை த்து பொ லிசார் மூ வரையும் கை து செ ய்துள்ளனர். இ தனிடையில் விகாஸ் கு டும்பத்துக்கு ந ஷ்ட ஈ டாக ரூ 1 கோ டி வ ழங்கவே ண்டும் எ ன அ வர் ச மூகத்தின் சா ர்பாக மாநில மு தல்வருக்கு கோ ரிக்கை வை க்கப்பட்டு ள்ளது.

விகாஸின் த ற்கொ லை ச ம்பவம் ம த்திய பி ரதேசம் ம ட்டுமின்றி இந்திய நா ட்டு ம க்களிடையே பெ ரும் அ திர்வ லையை ஏ ற்படுத்தியு ள்ளது. இ தையடுத்து டுவிட்டரில் விகாஸ் ம ரணத் துக்கு நீ தி கி டைக்க வே ண்டும் எ ன வ லியுறு த்தும் வ கையில் #JusticeForVikashSharma எ ன்ற டேக் இ ந்தியளவில் மு தலிடத்தில் டிரண் டிங்கானது.