வீட்டுக்கு வந்த அத்தையை காய்கறி நறுக்கும் க த்தியால் கு த்தி கொன்ற இளைஞன் : வெளியான காரணம்!!

553

அத்தையை..

தமிழகத்தில் வீட்டுக்கு வந்த அ த்தையை இ ளைஞர் காய்கறி ந றுக்கும் க த்தியால் கு த்தி கொ லை செ ய்த ச ம்பவம் அ திர்ச்சியை ஏ ற்படுத்தியு ள்ளது.

சென்னை கொளத்தூர் பாலாஜி நகரைச் சேர்ந்தவர் கணேஷ். இவர் அப்ப குதியில் பெயி ண்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில், அ வரது அ த்தை குணசுந்தரி, கணேஷின் வீ ட்டுக்கு வந்ததாகவும், அப்போது இ ருவருக்கும் இ டையே த கராறு ஏ ற்பட்டதாகவும் கூ றப்படுகிறது.

வா க்குவாதம் மு ற்றியதால் கா ய்கறி ந றுக்கும் க த்தியால் குணசுந்தரியை கணேஷ் கு த் தி கொ ன்றுவிட்டு கணேஷ் த ப்பியோடி யுள்ளார். இ து கு றித்து அ ளிக்கப்பட்ட த கவலின்படி ச ம்பவ இடத்திற்கு வந்த கொளத்தூர் கா வல் துறையினர் வி சாரணை மே ற்கொண்டனர்.

பி ன்னர் ச டலத்தை மீ ட்டு உ டற்கூறு ஆ ய்வுக்காக சென்னை ஸ்டான்லி ம ருத்துவமனைக்கு அ னுப்பி வை த்தனர். இது கு றித்து பொலிசார் கூறுகையில், கணேஷ் அதே ப குதியில் உறவுக்கார பெ ண் ஒ ருவருடன் மு றையற்ற உ றவில் இ ருந்ததாகவும், அதனை குணசுந்தரி த ட்டிக்கேட் டதாகவும் கூ றப்படுகிறது.

இ தனால் ஏ ற்பட்ட வா க்குவாத த்தில் கொ லை ந டந்திருக்கலாம் என தெ ரிவித்துள்ளனர். த ப்பியோடிய கணேஷை பொ லிசார் தே டி வரும் நி லையில் இது குறித்து மே லும் வி சாரணை ந டத்தி வருகின்றனர்.