வவுனியா செட்டிகுளம் மகாவித்தியாலய வருடாந்த மெய்வல்லுனர் போட்டி அழைப்பிதழ்!!

758

invi

வவுனியா செட்டிகுளம் மகாவித்தியாலயத்தில் நாளை (06.02) பாடசாலை அதிபர் திரு.செ.தர்மரட்ணம் தலைமையில் வருடாந்த மெய்வல்லுனர் போட்டி நடைபெறவுள்ளது.

இவ் விழாவிற்கு பிரதம விருந்தினராக திரு.வ.செல்வராசா (வட மாகாணக் கல்விப் பணிப்பாளர்) அவர்களும், சிறப்பு விருந்தினராக திருமதி.எஸ்.அன்ரன் சோமராஜா(வலயக் கல்விப் பணிப்பாளர் -வவுனியா தெற்கு) அவர்களும், கௌரவ விருந்தினராக திரு.A.M.பாலித அபயசிங்க (பொறுப்பதிகாரி -செட்டிகுளம் பொலிஸ் நிலையம்) அவர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

இவ் விழாவில் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் அழைப்பு விடுக்கின்றார்கள்.