சிறுமிகளான அக்காவும் தங்கையும் பரிதாபமாக பலி!!

780

அக்காவும் தங்கையும்..

பொலநறுவையில் குழியில் விழுந்து இரு சி றுமிகள் பரிதாபமான உ யிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். எலஹெர பிரதேசத்தில் கைவிடப்பட்ட மாணிக்க கல் அகழ்விற்காக தோண்டப்பட்டிருந்த குழியில் வீழ்ந்து இரண்டு சி றுமிகள் உ யிரிழந்துள்ளனர்.

நேற்று குறித்த இரண்டு சிறுமிகளும் நீரில் மூழ்கி உ யிரிழந்துள்ள நிலையில் ச டலமாக மீ ட்கப்பட்டதாக பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 5 மற்றும் 7 வயதுடைய இந்த சிறுவர்களும் அக்கா – தங்கை என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த இருவரையும் மாணிக்க கல் அகழ்விற்காக தோண்டப்பட்ட குழிக்குள் இருந்து குறித்த இருவரும் மீட்கப்பட்டுள்ளனர்.

குறித்த இருவரையும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உ யிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.