30 லட்சம் ரூபா..
முகக்கவசங்களை விநியோகிப்பதாக கூறி 30 லட்சம் ரூபாவை மோ சடி செய்ததாக தெரிவிக்கப்படும் ச ந்தேகநபரை கொழும்பு கு ற்றத்தடு ப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வத்தளையைச் சேர்ந்த ஒருவர் செய்த மு றைப்பாட்டின்படி அவர் கைது செய்யப்பட்டுள்ளார். தமக்கு முகக்கவசங்களை விநியோகிப்பதாக கூறி 30 லட்சத்தை பெற்றுக்கொண்ட செவனகலயைச் சேர்ந்த ஒருவர் இதுவரை முகக்கவசங்களை தரவில்லை என்று செய்யப்பட்ட மு றைப்பாட்டின் கீழேயே இந்த கைது இடம்பெற்றுள்ளது.
இதேவேளை மு றைப்பாட்டாளரின் மு றைப்பாட்டுக்கு இணங்க கைது செய்யப்பட்டவரிடம் இருந்து 3.5 கிராம் ஹெ ரோய் னும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.