கொழும்பில் உ யிரிழந்த ந பர் மீண்டும் உ யிருடன் வந்தமையினால் ஏற்பட்ட கு ழப்பநிலை!!

556

உ யிரிழந்த ந பர் மீண்டும் உ யிருடன்..

கொழும்பில் ஒரு மாதத்திற்கு முன்னர், வி பத்தில் உ யிரிழந்த ந பர் மீண்டும் திடீரென வந்தமையினால் பிரதேசத்தில் கு ழப்ப நி லை ஒன்று ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் மீகொட நடுஹேன, முத்துஹேனலம்தை வீதி பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

நேற்று குறித்த நபர் பிரதேசத்திற்கு வந்தமையினால் ம க்கள் அ ச்சமடைந்து, அவர் மீது வ ன்மு றை மேற்கொண்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. கடந்த ஏப்ரல் மாதம் 15ஆம் திகதி மீகொடை, நடுஹேன, முத்துஹேனவத்தை வீதி பிரதேசத்தில் இரவு 11.45 மணியளவில் மேஜர் ஒருவர் பயணித்த மோட்டார் வா கனத்தில் மோ துண்டு கு றித்த வி பத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் கா யமடைந்த நபரை மேஜர் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார். எனினும் குறித்த நபரின் நிலைமை ஆ பத்தாக இருந்தமையினால் அன்று இரவே கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சில மணி நேரங்களில் அவர் உ யிரிழந்துள்ளார்.
இந்த விபத்து தொடர்பில் வி சாரணை மேற்கொள்ள சென்ற பொலிஸ் அதிகாரி உ யிரிழந்த ந பரின் புகைப்படம் ஒன்றையும் எடுத்துள்ளார்.

உ யிரிழந்த ந பரின் அ டையாளத்தை உ றுதி செ ய்ய முடியாமையினால், எடுக்கப்பட்ட புகைப்படத்தை கொண்டு அந்த பிரசேத்தில் உள்ளவர்களிடம் வி னவியுள்ளார். அதனை பார்த்தவர்கள் புகைப்படத்தில் இருப்பவர் “களுத்துறை மாமா” என குறிப்பிட்டுள்ளனர்.

பின்னர் களுத்துறை மாமா என்ற 79 வயதுடைய நபரின் 6 பிள்ளைகள் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அழைக்கப்பட்டு ச டலத்தை பொலிஸாரினால் காண்பிக்கப்பட்டுள்ளது. உ யிரிழந்தவர் தனது தந்தை என ம கனால் உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதற்கமைய குறித்த ந பரின் ச டலம் கடந்த மாதம் 17ஆம் திகதி குடும்பத்தினரிடம் வழங்கப்பட்டுள்ளது. இறுதி நடவடிக்கைகள் 18ம் திகதி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று மாலை குறித்த நபர் மீண்டும் வீட்டுக்கு வந்துள்ளார்.

எனினும் அவர் பே ய் என நினைத்த மக்கள் அவரை க டுமையாக அ டித்துள்ள னர். இதனால் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் குறித்த நபரை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். அத்துடன் அவரது பிள்ளைகளையும் பொலிஸார் அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் வி சாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.