வெளியூரில் இருந்து போன் செய்த கணவன் : அறைக்கு சென்ற குடும்பத்தார் கண்ட அ திர்ச்சி காட்சி!!

1158

குடும்பத்தார் கண்ட..

தமிழகத்தில் வேளாண்துறை பெ ண் ஊ ழியர் தூ க்குப்போ ட்டு த ற்கொ லை செ ய்துகொண்ட நிலையில் அது குறித்து பொலிசார் வி சாரணை ந டத்தி வ ருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள புளியம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மதிராணி. இவர் ரெட்டியப்பட்டி வேளாண் அலுவலகத்தில் உதவி அலுவலராக பணி புரிந்து வந்தார்.

இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த அருண்குமாருக்கும் தி ருமணமாகி 2 கு ழந்தைகள் உ ள்ளனர். அருண்குமார் ஆந்திர மாநிலத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். இதனால் மதிராணி தனது மாமனார், மாமியாருடன் புளியம்பட்டியில் வசித்தார்.

சம்பவத்தன்று ஆந்திராவில் இருந்து அருண்குமார், தனது மனைவி மதிராணி செல்போனுக்கு அழைப்பு விடுத்துள்ளார். வெகுநேரமாகியும் போனை எடுக்காததால் ச ந்தேகம் அடைந்த அருண்குமார், தனது தந்தையை தொடர்பு கொண்டு அதுகுறித்து கேட்டுள்ளார்.

இதையடுத்து அருண்குமாரின் தந்தை மற்றும் தாய் மதிராணியின் அறைக்கு சென்று பார்த்தபோது அங்கு அவர் கண்ட கா ட்சி அ திர்ச்சியை ஏ ற்படுத்துவதாக இ ருந்தது.

அ ந்த அ றையில் மதிராணி தூ க்கில் பி ணமாக தொ ங்கி னார். உடனே இதுகுறித்து அருப்புக்கோட்டை டவுன் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார் அங்கிருந்தவர்களிடம் வி சாரணை நடத்தினர்.

மேலும் மதிராணியின் உ டலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பொலிசார், அரசு அலுவலர் மதிராணி பணிச்சுமை காரணமாக த ற்கொ லை செய்துகொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என விசாரித்து வருகின்றனர்.