மனைவியின் ஆடம்பரத்தால் உயிரை விட்ட இளைஞன் : பரிதவிக்கும் 7 மாத குழந்தை!!

1867

மனைவியின் ஆடம்பரத்தால்..

மனைவி ஆடம்பர வாழ்க்கை வாழ ஆசைப்பட்டார், எனக்கு வேறு வழி தெரியவில்லை என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு இ ளைஞர் த ற்கொ லை செய்து கொண்ட சம்பவம் மிகுந்த சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி அரியமங்கலம் காமராஜர் நகர் வேலாயுதம் தெருவை சேர்ந்தவர் செல்வக்குமார். இவருடைய மகனான பிரபு(27)-வுக்கும் தாமினி என்பவருக்கு திருமணமாகி 7 மாத கைக்குழந்தை உள்ளது.

இந்நிலையில், கு டும்ப பி ரச்சனை காரணமாக, தாமினி கோ பித்துக் கொண்டு தாய்விட்டிற்கு சென்றுவிட்டார். இதனால் கடந்த மே 20-ஆம் திகதி உறவினர்கள் முன் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.

அப்போது தாமினி குடும்பத்தினர் அ டித்ததில், பிரபுவின் தாய் மல்லிகாவிற்கு த லையில் கா யம் ஏற்பட்டுள்ளது. மேலும், பெண் வ ன்கொ டுமை சட்டத்தில் புகார் கொடுத்தால் உங்கள் அனைவரையும் பொலிசார் சிறையில் வைத்துவிடுவார்கள் என்று பேச்சுவார்த்தை நடத்தியவர்கள் மி ரட்டியுள்ளனர்.

இதனால் ம னமுடைந்த பிரபு கடந்த மே 21-ஆம் திகதி தூ க்கு போ ட்டு த ற்கொ லைக்கு மு யன்றார். இதையடுத்து, குடும்பத்தினர் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் நேற்று முன் தினம் சிகிச்சை பலனின்றி உ யிரிழந்தார்.

இதற்கிடையில் பிரபு எழுதிய கடிதம் ஒன்று சிக்கியுள்ளது. அதில், பிரபு திருமணம் ஆனதில் இருந்தே பெண் வீட்டார் மூலம் பல பி ரச்சினைகள் வந்தன. என் மனைவி குழந்தையுடன் தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டார். ஆடம்பர வாழ்க்கை வாழ ஆசைப் பட்டார். நான் பலமுறை அழைத்தும் என் வீட்டுக்கு வர மறுத்தார்.

இது தொடர்பான பேச்சுவார்த்தையின்போது என் மனைவியின் உறவினர்கள் என்னையும், என் குடும்பத்தையும் மி ரட்டினர். எனவே, என் குடும்பத்தினரைக் காப்பாற்ற வேறு வழியின்றி த ற்கொ லை செய்கிறேன்.

நான் கோழை அல்ல. அப்பாவி ஆண்களுக்கு எதிரான, பெண் வ ன்கொ டுமை சட்டத்துக்கு இது சமர்ப்பணம் என குறிப்பிட்டுள்ளார்.

இதை வைத்து பிரபுவின் தாய் மல்லிகா காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், பிரபுவின் மனைவி தாமினி, இவரது தந்தை கருணாநிதி, உறவினர்கள் சந்திரா, அமுதா, உதயகுமார், தனலட்சுமி, ஜோதீஸ்வரன் ஆகியோர் மீது அரியமங்கலம் பொலிசார் வழக்கு பதிவு செய்து வி சாரணை நடத்தி வருகின்றனர்.