கே ரளாவில்..
கே ரளாவில் பா ம்பால் க டிபட்டு உ யிரி ழந்த இ ளம் பெ ண் ச ம்பவத்தில் க ணவன் உ ண்மையை ஒ ப்புக்கொ ண்டதால், அ வர் ம ற்றும் கூ ட்டா ளிகள் சி லர் கை து செ ய்யப்பட் டு ள்ளனர்.
கே ரள மா நிலம் கொ ல்லம் மா வட்டத்தில் அ ஞ்சல் ப குதியை சே ர்ந்த 25 வ யது ம திக்கத்தக்க உத்ரா எ ன்பவரின் ம ரணம் தொ டர்பில் அ வரது க ணவர் மீ து ச ந்தேகம் வ லுத்ததால், பொ லிசார் ந டத்திய கி டுக்குப்பி டி வி சாரணையில் உத்ராவின் க ணவர் சூரஜ் உ ண்மையை ஒ ப்புக் கொ ண்டுள் ளார்.
க டந்த 7 ஆ ம் தி கதி கொ ல்லத்தின் அ னச்சலில் இ ருக்கும் இ ல்லத்தில் உத்ரா எ ன்பவர் பா ம்பு க டியால் ப ரிதாபமாக இ றந்தார். ஏ ற்கனவே, இ தற்கு மு ன்பு பா ம்பு க டியில் இ ருந்து உ யி ர் த ப்பி ய இ வ ரை மீ ண்டும் பா ம்பு க டித்ததால் இ து கு றித்து பெ ண்ணின் வீ ட்டார் கா வல் நி லையத்தில் பு கார் அ ளித்தனர்.
இ தையடுத்து பொ லிசார் ந டத்திய தொ டர் வி சாரணையில், சூரஜ் அ றிமுகமான ந பர் ஒ ருவரிடமிருந்து வி ஷப் பா ம்பு ஒ ன்றை வா ங்கி உ த்தராவை க டிக்க வை த்துள்ளார். இ தற்காக சி ல பா ம்பு பி டிப்பவர்களி டமிருந்து இ ரண்டு பா ம்புகளை சு மார் 10,000 ரூ பாய்க்கு வா ங்கிய ஆ தாரங்களை பொ லிசார் க ண்டு பிடித்து ள்ளனர்.
அ துமட்டுமி ன்றி, வி சாரணையின் போ து, சூரஜுக்கு பா ம்புகளை கை யாள்வதில் மு ன் அ னுபவம் இ ருப்பதும், க டந்த மூ ன்று மா தங்களில் யூ டியூபில் ப ல மு றை பா ம்புகள் கு றித்து ஆ ய்வு செ ய்ததும் க ண்டறியப் பட்டது.
இ வரது கூ ட்டாளி களில் இ ருவர் போ லீசாரால் கா வலில் வை க்கப்பட்டனர். க டந்த பி ப்ரவரி மா தம் 26-ஆ ம் தி கதி பா ம்புகளை கை யாளும் சுரேஷ் எ ன்பவரிடம் இ ருந்து சூரஜ் பா ம்பை வா ங்கியுள்ளார்.
அ தன் பி ன் அ ந்த பா ம்பை பி ளாஸ்டிக் பா ட்டில் ஒ ன்றில் வை த்து த னது வீ ட்டில் உத்ரா இ ருக்கும் நே ரத்தில் வெ ளியில் வி ட்டுள்ளார். அ ந்த ச மயம் உத்ரா உ டனடியாக த னியார் ம ருத்துவம னைக்கு கொ ண்டு செ ல்லப்பட்டு அ திசயமாக உ யி ர் த ப்பி னார்.
இ தையும் சூரஜ் தா ன் பி ளான் போ ட்டு செய் துள்ளார். அ ந்த ச மயத்தில் பா ம்பைக் க ண்டு உத்ரா ச த்தமிட் டதால், அ வர் பா ம்பை வி ரட்டுவது போ ன்று ந டித்துள்ளார். அ தன் பி ன் கா லை வ ரை உத்ரா அ ருகிலே த ங்கியுள் ளார்.
அ தன் பி ன் பா ம்பு க டித் தது கு றித்து கு டும்பத்தில் இ ருக்கும் ம ற்றவர்களிடம் எ ச்சரிக்க, அ ந்த பா ம்பு க ண்டுபிடிக்கப்பட்டு கொ ல்லப்ப ட்டது.
இ தைத் தொ டர்ந்து ந டத்தப்பட்ட வி சாரணையில், சூராஜ், சுரேஷ் ம ற்றும் ம ற்றொரு ந பர் இ ன்று ஞா யிற்றுக்கி ழமை கை து செ ய்யப்ப ட்டனர். இ தில் சூரஜின் நோ க்கங்களை சுரேஷ் அ றிந்திருந்து ள்ளார்.
கு ற்றச்சாட் டுகளை மு தலில் ம றுத்த சூரஜ், க டுமையான வி சாரணையின் பி ன்னர் ஞா யிற்றுக்கிழமை (இ ன்று) கு ற்றத்தை ஒ ப்புக்கொ ண்டார். அ வரது கை து ஞாயிற்றுக்கிழமை பி ற்பகல் ப திவு செ ய்யப்பட்டது. அ வர் தி ங்களன்று(நாளை) நீ திமன் றத்தில் ஆ ஜர்படுத்த ப்படுவார் எ ன்று அ ங்கிருக்கும் உ ள்ளூர் ஊட கங்கள் கு றிப்பிட்டுள்ளன.