யாழில்..
தென்னிந்திய சின்னத்திரை நடிகையை பார்க்க இந்தியா அழைத்து செல்லவில்லை என்ற ம ன வி ரக்தியில் இ ளம் யு வதி ஒ ருவர் த னக்கு தா னே தீவை த்து த ற்கொ லை செ ய்துகொண்டு ள்ளார்.
இந்த சம்பவத்தில் கொட்டைக் காடு மல்லாகம் பகுதியை சேர்ந்த 26 வயதான இ ளம் யு வதியே உ யிரிழந்துள்ளார். ச ம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
மல்லாகம் பகுதியில் வசித்து வரும் குறித்த யு வதி கடந்த ஒரு மாதமாக தென்னிந்திய சின்னத்திரை நடிகை ஐஸா என்பவரை பார்ப்பதற்கு தன்னை இந்தியா அழைத்து செல்லுமாறு கேட்டுள்ளார்.
எனினும் பெற்றோர்கள் கொரோனா வைரஸ் காரணமாக நிலவும் நெருக்கடியில் தற்போது செல்ல முடியாது பின்னர் அழைத்து செல்வதாக கூறி வந்துள்ளனர்.
இந்நிலையில் தன்னை கூட்டி செல்வதாக தொடர்ந்தும் ஏமாற்றுவதாக கூறி நேற்று வீட்டில் ம ண்ணெண் ணெய் ஊ ற்றி த னக்கு தா னே தீ வைத் துள்ளார்.
தீக்காய த்திற்கு உ ள்ளான யு வதியை உடனடியாக தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர். பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு குறித்த யு வதி மாற்றப்பட்டுள்ளார்.
எனினும் சி கிச்சை ப லனின்றி உ யிரிழந்துள்ளார். இந்த இறப்பு தொடர்பாக மேலதிக விசாரணையை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி மேற்கொண்டுள்ளார்.