13வயதுச் சிறுமி..
இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து லண்டனில் வசித்து வரும் யாழ்ப்பாணம் மண்டைதீவு 8 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர் அகால ம ரணமடைந்துள்ளார்.
குலசிங்கம் சரண்ஜா (வயது-13) என்ற சிறுமியே நேற்று (24) ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தவர் ஆவார். இவர் இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்தவர் ஆவார்.
கழுத்தில் கயிறு போட்டு விளையாடிக் கொண்டிருந்த நிலையில் எதிர்பாராத விதமாக கயிறு க ழுத்தை இ றுகிக் கொண்டதாலேயே குறித்த சிறுமி உ யிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.