லண்டனில் 13வயதுச் சிறுமி விளையாடிக்கொண்டிருக்கும்போது நேர்ந்த துயரம்!!

732

13வயதுச் சிறுமி..

இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து லண்டனில் வசித்து வரும் யாழ்ப்பாணம் மண்டைதீவு 8 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர் அகால ம ரணமடைந்துள்ளார்.

குலசிங்கம் சரண்ஜா (வயது-13) என்ற சிறுமியே நேற்று (24) ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தவர் ஆவார். இவர் இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்தவர் ஆவார்.

கழுத்தில் கயிறு போட்டு விளையாடிக் கொண்டிருந்த நிலையில் எதிர்பாராத விதமாக கயிறு க ழுத்தை இ றுகிக் கொண்டதாலேயே குறித்த சிறுமி உ யிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.