பழச்சாறில் அளவுக்கு அதிகமான தூக்க மருந்து : பா ம்பைக் க டிக்க விட்டு மனைவியை கொ ன்ற கணவனின் வாக்குமூலம்!!

602

க ணவனின் வா க்குமூ லம்..

இ ந்தியாவின் கே ரள மா நி லத்தில் நா க ம் தீ ண்டி இ ளம்  பெ ண் ம ரணமடை ந்த வி வகார த்தில், கை து செ ய்யப்ப ட்ட க ணவன் பொ லிசாருக்கு இ ன்னொரு த கவலையும் அ ளித்து ள்ளார். கே ரளாவின் கொ ல்லம் மா வட்டத் தில் அ ஞ்சல் ப குதியில் உத்ரா எ ன்பவர் தூ க்கத்தில் கொ டிய வி ஷம் கொ ண்ட நா க ம்  தீ ண்டி யதால் ம ரணமடை ந்தார்.

 இ ந்த வி வகாரம் உத்ராவின் பெ ற்றோரு க்கு ச ந்தேக த்தை ஏ ற்படுத்தவே அ வர்கள் மா வட்ட கா வ ல் ஆ ணையர் அ லுவலக த்தில் பு கார் ம னு அ ளித்தனர்.

இ தன்பே ரில் வி சாரணை மே ற்கொ ண்ட பொ லிசார், உத்ராவின் க ணவர் சூரஜ் ம ற்றும் அ வரது கூ ட்டாளி சுரேஷ் எ ன்பவரையும் கை து செ ய்தனர். உத்ராவை கொ லை செ ய்யும் நோ க்கில் மா ர்ச் 2ம் தி க தி சூரஜ் மு ன்னெடுத்த மு யற்சியில், உத்ரா நூ லிழையில் உ யி ர் த ப்பி னார்.

ம ருத்துவம னையில் சு மார் 10 நா ட்கள் தீ விர சி கிச்சை பி ரிவில் அ னுமதிக்க ப்பட்டு,  10 ல ட்சம் செ லவிட்டு, உத்ராவின் பெ ற்றோரே அ வரை கா ப்பாற்றியுள் ளனர்.

இ தனைய டுத்து பெ ற்றோ ருடன் ஓ ய்வில் இ ருந்த உத்ராவை மீ ண்டும் மே 6 ஆ ம் தி க தி சூரஜ் கொ டிய வி ஷ ம் கொ ண்ட நா கத்தை ப யன்படு த்தி கொ ல் ல தி ட்டமி ட்டு, அ தில் வெ ற்றியும் க ண்டார்.

இ ந்த இ ருமு றை யும் உத்ரா ஆ ழ்ந்த தூ க்கத்தில் இ ருந்ததாக தெ ரியவந்து ள்ளது. இ து தொ டர்பில் மே ற்கொண்ட வி சார ணையில், சூரஜ் அ ந்த உ ண்மையை பொ லிசாரிடம் வெ ளிப்படுத்தி யுள்ளார். இ ரண்டு மு றையும், உத்ராவுக்கு தூ க் க மா த்திரை க லந்த பா னம்  கு டிக்கத் த ந்ததாக தெ ரிவித்து ள்ளார்.

650 மி ல்லி கி ரா ம் கொ ண்ட 2 ப ரா சி ட்டமால் மா த்திரைகளை தூ ள் செ ய்து உத்ராவுக்கான பா னத்தில் க லந்து கொ டுத்ததாகவும், இ ரண்டா வது மு றை ப ழச்சா றில் அ திக அ ளவு தூ க்க மா த்தி ரைகளை க லந்து கொ டுத்ததாகவும் தெ ரிவித்துள்ளார் சூரஜ்.

இ தனாலையே, கொ டி ய வி ஷ ம் கொ ண்ட நா கம் தீ ண்டிய பி ன்னரும், உத்ரா வ லியா ல் அ லறவோ எ ந்த அ றிகுறிக ளும் வெ ளிப்படுத்தவோ இ ல்லை எ ன பொ லிஸ் த ரப்பு தெ ரிவித்து ள்ளது.