வீடு மற்றும் காணிக்காக க ணவருடன் இ ணைந்து த ங்கையை கொ லை செ ய்த ச கோதரி!!

478

வீ டு ம ற்றும் கா ணிக்காக..

மொனராகலை, வெல்லவாய ஊவா குடாஓயா பொ லிஸ் பி ரிவில் தெலுல்ல கொலனியின் நைகல் ஆர பி ரதேசத்தில் வ சித்து வ ந்த 23 வ யதான யு வதி கொ லை செ ய்யப்பட்ட ச ம்பவம் தொ டர்பான யு வதியின் ச கோதரி ம ற்றும் ச கோதரியின் க ணவரை பொ லிஸார் நே ற்று கை து செ ய்துள்ளனர்.

நைகல் ஆர தெலுல்ல எ ன்ற மு கவரியில் வ சித்து வ ந்த ஹெட்டியராச்சிகே தக்சிலா சந்துன் தீபானி எ ன்ற 23 வ யதான யு வதியே கொ லை செ ய்யப்பட்டு ள்ளார். இ ந்த யு வதியை கடந்த 5 ஆம் தி கதி மு தல் கா ணவில்லை எ ன குடாஓயா பொ லிஸ் நி லையத்தில் மு றைப்பாடு செ ய்யப்பட்டி ருந்தது.

இ ந்த மு  றைப்பாடு ஊ டாக ந டத்தப்பட்ட வி சாரணை ம ற்றும் யு வதியின் கா தலனின் தந் திரோபா யமான ந டவடிக்கைகள் கா ரணமாக கொ லை தொ டர்பான த கவல்கள் நே ற்று தெ ரியவந்துள்ளது.

கொ லை செ ய்யப்பட்ட யு வதி தொ ழில் ஒ ன்றின் நி மித்தமாக வீ தியில் செ ன்றுக்கொண்டிருந்த போ து, ச கோதரியும் அ வரது க ணவரும் யு வதியை கா  ட்டுப் பகுதி ஒன்றுக்குள் அ ழைத்துச் சென்று பொ ல்லால் அ டி த் துள் ளார்.

கொ லை ந டந்த இ டத்தை ச ந்தேக ந பர்கள் பொ லிஸாருக்கு கா ட்டியுள்ளதுடன் அ ந்த இ டத்தில் இ ருந்து எ லும்புகள், ம ண்டையோ டு, ஆ டை ம ற்றும் கைப் பை எ ன்பனவற்றை பொ லிஸார் கைப் பற்றியு ள்ளனர்.

உ யிரிழந்த யு வதி வ சித்து வ ந்த வீ டு ம ற்றும் கா ணியை பெ ற்றுக்கொள்ளும் நோ க்கில் இ ந்த கொ லைச் ச ம்பவம் ந டந்துள்ளதாக வி சாரணைகளில் தெ ரியவந்துள்ளது எ ன குடா ஓயா பொ லிஸார் கூ றியுள்ளனர்.

இ ந்த ச ம்பவம் தொ டர்பாக 28 வ யதான யு வதியின் ச  கோதரி ம ற்றும் அ வரது க ணவர் எ னக் கூ றப்படும் 18 வ யதான ந பரையும் கை து செ ய்துள்ளதாக பொ லிஸார் தெ ரிவித்துள்ளனர். ச ந்தேக ந பர்கள் இ ன்று வெல்லவாய நீ தவான் நீ திமன்றத்தில் ஆ ஜர்ப்படுத்தப்பட்டுள்ளதுடன் குடா ஓயா பொ லிஸார் மே லதிக வி சாரணைகளை மே ற்கொண்டு வ ருகின்றனர்.