வவுனியாவில்..
வவுனியாவில் இன்று (29.05.2020) மாலை இடம்பெற்ற இருவேறு க த்திக்கு த்து சம்பவங்களில் இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேர் ப டுகா யமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காதல் விவகாரம் காரணமாக கற்பகபுரம் பகுதியில் இடம்பெற்ற வா ள்வெ ட்டு சம்பவத்தில் ஆண் ஒருவரும், பெண் ஒருவரும் படுகாமடைந்துள்ளதுடன்,
அலகல்லு பகுதியில் இடம்பெற்ற க த்திக்கு த்து சம்பவத்தில் பெண் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையின் விபத்து பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவங்கள் தொடர்பாக வவுனியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.