த லை து ண் டி த் து கொ லை செ ய்யப்பட்ட மா ணவன் : அ திர்ச்சி ச ம்பவம்!!

535

மா ணவன்..

த மிழகத்தில் க ல்லூரி மா ணவர் த லை து ண்டித்து ப டு கொ லை செ ய்யப்பட்டதையடுத்து ச ம்பவ பகு தியில் பெ ரும் ப தட்டம் நி லவி வ ருவதால் 1000 பொ லிசார் கு விக்கப்பட்டுள்ளனர்.

தூ த்துக்கு டி மா வட் டம் ஆ றுமுகநே ரி அ ருகே உ ள்ள த லைவன் வ டலி கி ராமத்தை சே ர்ந்தவர் பரமசிவன். இ வரது ம க ன் சத்தியமூர்த்தி (20). இ வர் தூ த்துக்கு டியில் உ ள்ள ஒ ரு க ல்லூரி யில் பி.காம். 3ம் ஆ ண்டு ப டித்து வ ந்தார்.

நே ற்று மா லை வெ ளியே செ ன்ற சத்தியமூர்த்தி இ ரவு வெ கு நே ரமாகியும் வீ டு தி ரும்பவி ல்லை. அ திர்ச்சி யடைந்த அ வரது பெ ற்றோர் அ வரை தே டிச்சென் றனர். அ ப்போ து ஊ ருக்கு க்கு அ டுத்து ள்ள உ ப்பாற்று ஓ டை ப குதி யில் ஒ ரு கோ வி ல் அ ருகே மு ட்புதரி ல் த லை து ண்டிக்கப் பட்ட நி லையில் சத்தியமூர்த்தி பி ணமாக கி டந்தார்.

அ வரது உ டலை பா ர்த்து உ றவின ர்கள் க த றி அ ழுதனர். பொ லிசார் ச ம்பவ இ டத்திற்கு வி ரைந்து செ ன்று சத்தியமூர்த்தி உ டலை மீ ட்டு பி ரேத ப ரிசோ தனைக்கு அ னுப்ப மு யன்றனர். ஆ னால் கொ லையா ளிகளை உ டனடியாக கை து செ ய்ய வே ண்டும், து ண்டிக்கப்பட்ட சத்தியமூர்த்தி த லையை தே டி மீ ட்க வே ண்டும் எ ன கூ றி அ வரது கு டும்பத் தினர் ம ற்றும் கி ராம ம க்கள் அ ங்குள்ள சா லையில் திர ண்டு போ ராட்டத்தில் ஈ டுபட்டனர்.

அ வர்களு டன் போ லீசார் பே ச்சுவா ர்த்தையில் ஈ டுபட்டனர். எ னினும் அ வர்கள் போ ராட்ட த்தை தொ டர்ந்தனர். பி ன்னர் பொ லிசார் ச மாதானத்தை ஏ ற்று ந ள்ளிர வில் அ வர்கள் போ ராட்ட த்தை கைவி ட்டனர்.

இ தையடுத்து சத்திய மூர்த்தி உ டலை பி ரேத ப ரிசோ தனைக்காக தூ த்துக்குடி அ ரசு மரு த்துவம னைக்கு அ னுப்பி வை க்கப்பட்ட நி லையில் உ ப்பாற்று ஓ டை, சு ற்றுப்பகு தியில் உ ள்ள கி ணறுகளில் மா ணவர் த லையை தே டும் ப ணியில் இ ன்று 2-வ து நா ளாக ஈ டுபட்டனர்.

மா ணவர் கொ ல்ல ப்ப ட்டு கி டந்த இ டத்தில் இ ருந்து 400 மீ ட்டர் தொ லைவில் உ ள்ள ஒ ரு மு ட்பு தரில் சத்தியமூர்த்தி த லை கி டந்த து. அ தனை மீ ட்ட பொ லிசார் மரு த்துவம னைக்கு அ னுப்பி வை த்தனர்.

த லைவன்வ டலியை சே ர்ந்த சி லருக்கும், அ ருகே உ ள்ள கீ ழகீர னூரை சே ர்ந்த சி லருக்கும் இ டையே க டந்த சி ல மாத ங்களுக்கு மு ன்பு த கராறு ஏ ற்பட்டுள்ளது. இந்நி லையில் சி ல நா ட்களுக்கு மு ன்பு அ வர்களுக்குள் மீ ண்டும் த கரா று ந டந்துள் ளது.

எ னவே  இ தன் கா ரணமாக சத்தியமூர்த்தி கொ லை செ ய்யப்பட்டாரா? அ ல்லது வே று ஏ தேனும் பி ரச்சினை யா எ ன பொ லிசார் தீ விர வி சாரணை ந டத்தி வ ருகிறார்கள். அச ம்பாவித ச ம்பவங்களை த விர்க்க கூ டுதல் எஸ்.பி. குமார், 9 டி.எஸ்.பி.கள் உ ள்பட தூத்துக்குடி, விருதுநகர், கன்னியாகுமரி மா வட்ட த்தை சே ர்ந்த 1000 பொ லிசார் அ ங்கு கு விக்கப்பட்டு ள்ளனர்.