ஏ9 வீதியில் சென்றுகொண்டிருந்த முச்சக்கரவண்டியை பதம்பார்த்த யானை : இருவர் வைத்தியசாலையில்!!

2931

ஏ9 வீதியில்..

மதவாச்சி பிரதேசத்தின் பூனாவை பகுதியில் நேற்று மாலை யானை தா க் கி இருவர் காயமடைந்துள்ளதுடன் முற்சக்கரவண்டியும் சேதத்திற்குள்ளாகியுள்ளது.

நேற்று மாலை 6 மணியளவில் ஏ9 வீதியில் சென்றுகொண்டிருந்த முற்சக்கரவண்டியையே வீதியோரத்தில் நின்ற யானை தா க் கி யு ள் ள து.

இதன்பொது முற்சக்கரவண்டியில் பயணித்துக்கொண்டிருந்த தந்தையும் மகளும் காயமடைந்த நிலையில் மதவாச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் முற்சக்கரவண்டி முழுமையாக சேதமடைந்துள்ளது.