உறவுக்கார பெண்ணை மணந்த 3 மாதத்தில் விபரீத முடிவெடுத்த புதுமாப்பிள்ளை : க தறும் மனைவி!!

3546

புதுமாப்பிள்ளை..

புதுச்சேரியில் திருமணமான 3 மாதத்தில் காவலர் தூ க்குப் போ ட்டு த ற்கொ லை செய்துகொண்ட சம்பவம் ப ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுவை மேரி உழவர்கரை சிவசக்தி நகரைச் சேர்ந்தவர் பாலாஜி (35). இவர் புதுவை காவல்துறையில் ஐ.ஆர்.பி.என் பிரிவில் காவலராக பணியாற்றி வந்தார். வெ டிகு ண்டு க ண்டுபிடிப்பு பிரிவில் தற்போது அவருக்கு பணி ஒதுக்கப்பட்டிருந்தது.

கடந்த பிப்ரவரி மாதம் 28 -ந் திகதி உறவுக்கார பெண்ணுடன் பாலாஜிக்கு திருமணம் நடந்தது. நேற்று முன்தினம் இரவு அவர் பணிக்கு வந்தார். நள்ளிரவு ஒரு மணியளவில் அவர் வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டுச் சென்றார்.

இந்தநிலையில் நேற்று காலை கோரிமேடு பொலிஸ் மைதானத்தில் மோட்டார் வாகன பிரிவு அலுவலகத்தின் பின்புறத்தில் உள்ள ஒரு மரத்தில் பாலாஜி தூ க்குப்போ ட்டு பி ணமாக தொ ங்கினார்.

காலையில் நடைபயிற்சி மேற்கொண்ட பொதுமக்கள் இதைப்பார்த்து அ திர்ச்சியடைந்து பொலிசாருக்கு தகவல் கொடுத்தனர். இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸ் அதிகாரிகள் பாலாஜியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

பாலாஜிக்கு குடும்ப பிரச்சினை ஏதேனும் இருந்ததா அல்லது பணிச்சுமையால் அவர் த ற்கொ லை செய்துகொண்டாரா என பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.