வெளிநாட்டுக்கு சென்று சம்பாதித்த பணத்தை என்ன செய்தாய்? ஊருக்கு வந்த மகனிடம் ஆத்திரப்பட்ட தந்தை : நேர்ந்த விபரீதம்!!

1100

நேர்ந்த விபரீதம்..

தமிழகத்தில் ம கனை த ந்தை கொ லை செ ய்த ச ம்பவத்தில் தி டுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. பெரம்பலூர் மாவட்டம் பாண்டகப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ராமசாமி – சரஸ்வதி தம்பதி.

இவர்களது இரண்டு மகன்களும் வெளிநாட்டில் வேலை செய்து வந்தனர். மூத்த மகனான முத்தையா சமீபத்தில் சொந்த ஊருக்கு திரும்பி கொத்தனார் வேலை செய்து வந்தார்.

வியாழக்கிழமை அன்று, கு டிபோ தையில் வீட்டிற்கு வந்த முத்தையா தனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என பெற்றோரிடம் ச ண்டை போ ட்டுள்ளார். மேலும் தனக்கான சொத்துக்களைப் பிரித்துதர வேண்டும் என்றும் த கராறில் ஈடுபட்டுள்ளார். சொத்துக்களை பிரிக்க முடியாது என தந்தை ராமசாமி ம றுப்பு தெரிவித்துள்ளார்.

ஆ த்திரமடைந்த முத்தையா போ தையில் த ந்தையை அ டித்ததோடு அவரது கை யையும் க டித்து வி ட்டார். லேசான கா யமடைந்த ராமசாமி அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டு, பின்னர் ம து அருந்தி விட்டு வீட்டிற்குத் திரும்பினார்.

வீட்டருகே உள்ள மாரியம்மன் கோவில் அருகே நின்றிருந்த மகன் முத்தையாவிடம் சென்ற ராமசாமி, வெளிநாட்டில் சம்பாதித்த பணத்தை என்ன செய்தாய் எனக் கேட்டு த கராறில் ஈ டுபட்டுள்ளார்.

த கராறு மு ற்றிய நிலையில் அங்கிருந்து சிறிது தொலைவில் உள்ள சடையப்பர் கோவிலுக்கு இருவரும் சென்றுள்ளனர். ஆள் நடமாட்டம் இல்லாத நிலையில், போ தையில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் ம கன் முத்தையாவின் க ழுத்தில் க யிற்றை போ ட்டு இ றுக்கியுள்ளார் ராமசாமி.

முத்தையாவும் போ தையில் இருந்ததால் அவரிடம் இருந்து த ப்பிக்க மு டியவில்லை. சிறிது நேரத்தில் து டிது டித்து உ யிரிழந்தார். என்ன செய்வது என்று தெரியாமல் பதறிய அவர் சடையப்பர் கோவில் வளாகத்தில் உள்ள ம ரத்தில் தூ க்கு போ ட்டது போ ல க ட்டி தொ ங்க விட்டு விடலாம் என்று நினைத்து முயற்சி செய்துள்ளார்.

அது முடியாமல் போகவே வேறு வழியின்றி யாருக்கும் தெரியாமல் வீட்டுக்குச் சென்று படுத்துக்கொண்டார். காலையில் சடையப்பர் கோயில் வழியே சென்றவர்கள், ச டலத்தைப் பார்த்து விட்டுக் கொடுத்த தகவலையடுத்து பொலிசார் விரைந்து சென்று சடலத்தை மீட்டு வி சாரணை நடத்தினர்.

சந்தேகத்தின் பேரில் ராமசாமி, சரஸ்வதி மற்றும் முத்தையாவிடம் அன்று இரவு தொலைபேசியில் பேசிய அவரது நண்பர்கள் சிலரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணை இறுதியில், ராமசாமி தா ன் ம கனை கொ ன்றார் என தெரியவந்ததையடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.