15 ஆண்டுகளாக பிச்சை எடுத்து வந்த முதியவர் ம ரணம் : பொதுமக்கள் ஒன்றுகூடி செய்த நெகிழ்ச்சி செயல்!!

1413

நெகிழ்ச்சி செயல்..

சென்னையில் 15 ஆண்டுகளாக பிச்சை எடுத்து வந்த முதியவர் இ றந்த நிலையில் பொதுமக்கள் ஒன்று சேர்ந்து இ றுதிச்சடங்கு நடத்திய சம்பவம் நடந்துள்ளது. போரூர் மேம்பாலம் கீழ்ப்பகுதியில் ஏராளமான ஆதரவற்றோர் மற்றும் யாசகம் செய்வோர் வசித்து வருகின்றனர்.

ஊரடங்கு அமுலில் இருந்த போது சாப்பாட்டுக்கு க ஷ்டப்ட்ட முதியவர்களுக்கு அங்கிருக்கும் பொதுமக்கள் உணவுப் பொட்டலங்களை வழங்கி வந்தனர்.

இந்நிலையில் கடந்த 15 ஆண்டுகளாக அங்கு யாசகம் பெற்று வந்த முதியவர் ஒருவர் இ றந்து போனார். இதுபற்றி பொலிசுக்கு தகவல் தகவல் தெரிவிக்கப்பட்டும்,

அவர்கள் அனுமதியுடன் பொதுமக்கள் முதியவருக்கு இ றுதிச்சடங்கு நடத்தினர். மேலும், போரூரில் உள்ள மின்மயானத்தில் உ டலை த கனமும் செய்தனர்.