இரண்டாம் திருமணம் செய்வேன் என மி ரட்டினார் : இளம் பெண் ம ரணத்தில் வெளியான அ திர்ச்சித் தகவல்!!

1615

பாரதி..

இந்தியாவில் திருமணமான இ ளம் பெ ண் தீக்கு ளித்து த ற்கொ லை செய்து கொண்ட நிலையில் க ணவர் கு டும்பத்தார் அவரை கொ லை செ ய்துவிட் டதாக பெ ண்ணின் பெ ற்றோர் க ண்ணீருடன் கூ றியுள்ளனர்.

கர்நாடக மாநிலத்தின் மைசூரை சேர்ந்த ஸ்ரீதர் (32) என்பவருக்கும் பாரதி (25) என்ற பெண்ணுக்கும் சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்த நிலையில் ஒரு குழந்தை உள்ளது.

ஸ்ரீதர் காவல்துறையில் பணிபுரிந்து வருகிறார், இந்த நிலையில் பாரதி கடந்த 25ஆம் திகதி க டுமையான தீக்கா யத்துடன் வீ ட்டில் உ யிருக்கு போ ராடிய நி லையில் ம ருத்துவமனையில் சே ர்க்கப்பட்டார்.

ஆனால் சி கிச்சை ப லனின்றி நே ற்று உ யிரிழந்தார். இதையடுத்து பாரதி த ற்கொ லை செ ய்து கொ ண்டதாக அவர் கணவர் மற்றும் குடும்பத்தார் கூறினர். ஆனால் இது தொடர்பில் பாரதி பெற்றோர் அ திர்ச்சி புகாரை அளித்துள்ளனர்.

அதில், திருமணத்தின் போது 200 கிராம் தங்கம், இருசக்கர வாகனத்தை வரதட்சணையாக கொடுத்தோம். ஆனால் கூடுதல் வரதட்சணை வேண்டும் என பாரதியை ஸ்ரீதரும் அவர் குடும்பத்தாரும் கொ டுமைப்ப டுத்தி வ ந்ததோடு எங்களை மி ரட்டினார்கள்.

மேலும் பணம் த ரவில்லை எ ன்றால் இரண்டாம் திருமணம் செய்வேன் என ஸ்ரீதர் மி ரட்டினார். அதனால் எ ன் ம களை அவர்கள் தீவை த்து எ ரித்து கொ ன்றுவி ட்டு த ற்கொ லை என நாடகம் ஆடுகிறார்கள் என கூறப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.