வெளிநாடுகளில் இருந்து இலங்கை வந்தவர்களுக்கு அறிகுறிகள் இன்றி கொரோனா தொற்று!!

524

கொரோனா தொற்று..

வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்களில் பெரும்பான்மையோருக்கு கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

அவ்வாறு வெளிநாடுகளில் இருந்து வந்து கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளவர்களில் பெரும்பான்மையிருக்கு நோய் அறிகள் காணப்படாதவர்கள் என சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களை மிகவும் சிறப்பான முறையில் கண்கானிப்பதாக தொற்று நோய் பிரிவின் விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். இலங்கையில் இதுவரை மொத்தமாக 1,643 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.