வெளிநாட்டில் வசிக்கும் கணவன் : அறைக்குள் தூங்கச் சென்ற மனைவி : அதிகாலையில் மாமியார் கண்ட காட்சி!!

5065

வெளிநாட்டில் வசிக்கும் கணவன்..

வெளிநாட்டில் பணிபுரியும் கணவருக்கு கொரோனா பா திப்பு ஏற்பட்டிருக்குமோ என்ற ம னக் க வலையில் கேரளாவில் வசிக்கும் மனைவி த ற்கொ லை செ ய்து கொ ண்டது சோ கத்தை ஏ ற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் ஹரிப்பாடு நந்தியார் குளங்கரை பகுதியை சேர்ந்தவர் பிஜூகுமார். சவுதி அரேபியாவில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி பிரேமா கோவிந்த் (40). அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார்.

இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் பிரேமா இரு தினங்களுக்கு முன்னர் இரவு சாப்பிட்டு விட்டு தனது குழந்தைகளுடன் படுக்கையறைக்கு தூ ங்க செ ன்றார்.

பின்னர் விடிகாலையில் பிரேமாவின் மாமியார் சவுதமினி தூ க்கத்தில் இருந்து எ ழுந்த போது வீட்டு சமையலறை தி றந்திருப்பதை க ண்டு அங்கு சென்று பா ர்த்தார்.

அப்போது அந்த இடத்தில் பிரேமா தீ யி ல் க ரு கி இ றந்த நி லையில் கா ணப்பட்டதை கண்டு மாமியார் அ திர்ச்சி யில் உ றைந்தார், அவர் அருகில் ம ண்ணெண் ணெய் போ த்தல் இ ருந்தது. ச ம்பவம் குறித்து தகவல் அறிந்த பொலிசார் பிரேமாவின் ச டலத்தை கைப்ப ற்றி வி சாரணை ந டத்தினர்.

அதில் சவுதியில் பிஜூகுமார் அ றையில் த ங்கிருந்த ஒருவருக்கு கொரோனா தொ ற்று ஏ ற்பட்டது. இதையடுத்து அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து பிஜூகுமார் க ண்காணிப்பில் வைக் கப்பட்டு உ ள்ளார்.

இதை அறிந்த பிரேமா மிகுந்த ம னக்க வலை அடைந்தார். உடன் பணியாற்றும் ஆசிரியையிடம் தனது கணவருக்காக பிரார்த்தனை செய்யுமாறு கேட்டு கொண்டுள்ளார்.

இதோடு ம னநலப் பி ரச்சனைக்கு பிரேமா சிகிச்சை எடுத்து வந்ததும் தெரியவந்தது. இந்த நிலையிலேயே க ணவரை நினைத்து க வலைப்ப ட்டு அவர் தற் கொ லை செய்து கொண்டுள்ளார் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

அதே சமயம் பிரேமா எழுதி வைத்திருந்த கடிதத்தில், மனநிலை பிரச்சனையில் இருந்து தன்னால் மீ ள மு டியவில்லை எனவும் கணவருக்கு தான் தொ ல்லையாக இருக்க விரும்பவில்லை எனவும் எழுதப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது பிஜூகுமார் சவுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதால் மனைவியின் இறுதிச் சடங்கில் அவரால் கலந்து கொள்ள முடியவில்லை என தெரியவந்துள்ளது.