காரில் இருந்து தூக்கி வீசப்பட்ட இளம்பெண் : வீட்டு வேலைக்கு வந்த இடத்தில் நேர்ந்த சோ கம்!!

1090

காரில் இருந்து..

தமிழ்நாடு தஞ்சையை அடுத்த செங்கிப்பட்டி அருகே உள்ள சானூரப்பட்டி கடைவீதி அருகே உடலில் ர த்த கா யங்களுடன் வடநாட்டை சேர்ந்த இளம் பெண் ஒருவர் நேற்று மதியம் நடந்து வந்தார்.

அப்போது அந்த பகுதியில் ஆ ர்பாட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருந்த மாதர் சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகளும், பா துகாப்பு பணியில் இருந்த செங்கிப்பட்டி போலீசாரும் அப்பெண்ணை மீ ட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அந்த பெண்ணிடம் போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட வி சாரணையில், மேற்கு வங்கத்தை சேர்ந்த அந்தப்பெண் பெங்களூருவில் குடும்பத்தினருடன் தங்கி இருந்ததாகவும், தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலையில் உள்ள ஒரு வீட்டில் வேலைக்கு ஒரு நபர் அழைத்து வந்து 5 மாதங்களுக்கு முன்பு சேர்த்து விட்டுள்ளார்.

அந்த வீட்டின் உரிமையாளர், அவரது மனைவி ஆகியோர் அந்த பெ ண்ணை து ன்புறு த்தி உ ள்ளனர். நேற்று மதியம் வா கனத்தில் ஏற்றி அந்த பெ ண்ணை கொ டுமைக ள் செய்து செங்கிப்பட்டி அடுத்த பூதலூர் பிரிவு சாலை அருகே விட்டு சென்றதாக போலீசாரிடம் அந்த பெ ண் கூறினார்.

அதன் பேரில், செங்கிப்பட்டி போலீசார், அப்பெ ண் பா லி ய ல் ப லாத் காரம் செய்யப்பட்டாரா? சம்மந்தப்பட்ட வீட்டின் உரிமையாளர் யார், பெ ண்ணை காரில் கொண்டு வந்து தா க் கி ய வ ர் க ள் யார்? என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் மாதர் சங்கத்தினர் அப்பெண்ணுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும், பெண்ணை தா க் கி ய வ ர் க ளை கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினர்.