யாழில் இளைஞன் பரிதாபமாக மரணம்!!

1848

ஞானலிங்கம் பிரதீபன்..

யாழ்ப்பாணம் – தென்மராட்சி, வரணி பகுதியில் வீதியில் விழுந்ததாக கூறப்படும் இளைஞன் ஒருவர் மரணமடைந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று (02.06.2020) மாலை வரணி, நாவற்காடு பகுதியில் இடம் பெற்றுள்ளது.

இதன்போது ஞானலிங்கம் பிரதீபன் (வயது-23) என்பவரே இவ்வாறு மரணமடைந்துள்ளார். குறித்த இளைஞன் மேசன் வேலைக்கு சென்று துவிச்சக்கரவண்டியில் வீடு நோக்கி சென்று கொண்டிருந்த வேளை வீட்டுக்கு அண்மையில் வீதியில் விழுந்து மரணமடைந்துள்ளார்.

கு டிபாே தை காரணமாகவே இவ்வாறு விழுந்த நிலையில் தலையில் அ டிப்பட்டு ம ரணம் நிகழ்ந்தது எனத் தெரிவிக்கப்படுகிறது.

-உதயன்-