ம னைவியின் க ழுத்தை நெ ரித்து கொ லை செ ய்த க ணவன்!!

656

ஏறாவூர் பிரதேசத்தில்..

ம னைவியின் க ழுத்தை க யிற் றால் நெ ரித்து கொ லை செ ய்த க ணவரை பொ லிஸார் கை து செ ய்துள்ள னர். இ ந்த ச ம்பவம் நே ற்று(03.06.2020 மா லை மட்டக்களப்பு ஏறாவூர் பி ரதேசத்தில் இ டம்பெற்றுள் ளதாக ஏறாவூர் பொ லிஸார் தெ ரிவித்து ள்ளனர்.

ஏறாவூர் ஜயங்கேணி ஜின்னா வீ தியைச் சே ர்ந்த 24 வ யதுடைய அப்துல் காதர் ஷியாமியா எ ன்பவரே இ வ்வாறு உ யிரிழந்துள் ளார்.

ச ம்பவம் தொ டர்பில் 27 வ யதான உ யிரிழந்த பெ ண்ணின் க ணவர் கை து செ ய்யப்பட்டுள் ளார். கு றித்த இ ருவருக்கும் இ டையில் ஏ ற்பட்ட வா ய்தர் க்கம் கொ லையில் மு டிந்துள்ளதாக தெ ரிவிக்கப்படுகி ன்றது.

உ யிரிழந்தவரின் ச டலம் பி ரேத ப ரிசோத னைக்காக மட்டக்களப்பு போ தனா வை த்தியசா லையில் வை க்கப்பட்டுள்ளதாக பொ லிஸார் தெ ரிவித்துள்ளனர். இந்நி லையில், சம் பவம் தொ டர்பான மே லதிக வி சாரணைகளை ஏறாவூர் பொ லிஸார் மே ற்கொண்டு வ ருகின்றனர்.