இரண்டு மாத கு ழந்தை ம ரணம் : சந்தேகத்தின் பேரில் பெற்றோர் கைது!!

848

இரண்டு மாத கு ழந்தை..

பேலியகொடை நுகே வீதியில் உள்ள வீடொன்றில் பிறந்து இரண்டு மாதங்களே ஆன கு ழந்தை ம ர்மமான முறையில் உ யிரிழந்த சம்பவம் தொடர்பாக கு ழந்தையின் பெற்றோரை பேலியகொடை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கு ழந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போது இ றந்து காணப்பட்டதுடன், ம ரணம் தொடர்பான ச ந்தேகம் காரணமாக விசாரணை நடத்த பெற்றோரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த தம்பதியினர் வசித்து வந்த வீட்டுக்கு அருகில் உள்ளவர்களிடம் வாக்குமூலங்களை பெற்றுக்கொள்ளவும் இடத்தை பரிசோதனை மேற்கொள்ளவும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்றிருந்தனர்.

இ றந்த கு ழந்தையின் பெற்றோர் பேலியகொடை நுகே வீதியில் தற்காலிகமாக வசித்து வந்துள்ளனர். கடந்த மார்ச் மாதம் 27 ஆம் திகதி கு ழந்தை பிறந்துள்ளதுடன்,அந்த கு ழந்தைக்கு பிறப்பத்தாட்சி பத்திரமும் பெறப்படவில்லை.

அத்துடன் கு ழந்தைக்கு பெயரும் சூட்டப்படவில்லை என்பது வி சாரணைகளில் தெரியவந்துள்ளது.சம்பவம் குறித்து பேலியகொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்