தா லியை வி ற்று க ணவருக்கு இ றுதிச்ச டங்கு செ ய்த ம னைவி : சில நாட்களில் அவருக்கு வந்த நெ கிழ்ச்சியான செ ய்தி!!

2882

தாலியை விற்று..

இந்தியாவில் தா லியை அ டகுவைத்து க ணவரின் இ றுதிச்ச டங்கை செய்திருக்கும் ம னைவியைக் கு றித்த செ ய்தி வை ரலான நிலையில் அவருக்கு மாநில அரசு ரூ 5 லட்சம் நி வாரணம் அறிவித்துள்ளது.

கர்நாடகாவில் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநராக பணியாற்றி வந்த உமேஷ் ஹடகள்ளி என்பவர், கடந்த இரண்டு மாதங்களாக செய்துவந்த இடைவிடாத கொ ரோனா அவசரப்பணி காரணமாக மா ரடைப்பால் உ யிரிழந்து ள்ளார்.

ஆனால் அ வருக்கு இ றுதிச்ச டங்கு செய்யக்கூட அவர் ம னைவியிடம் பணமில்லை. இதனால் தனது தா லியை அடகுவைத்து இ றுதிச டங்கு செய்தார்.

இந்நிலையில் 12 மற்றும் 7 வ யது பி ள்ளைகள் இருக்கும் தனக்கு அரசு உதவி செய்ய வேண்டும் என்றும் மு றையிட்டிருந்த அ வரது ம னைவியின் கோ ரிக்கை ஏற்று, 5 லட்ச ரூபாய் நிவாரணத் தொகையாக வழங்குவதாகவும்,

கா ப்பீட்டுத் தொகை உள்ளிட்ட ஊழியருக்கு கிடைக்கவேண்டிய பலன்கள் விரைவில் கிடைக்க உறுதியளிப்பதாகவும் அறிவித்திருக்கிறார் கர்நாடக முதலமைச்சர் பி.எஸ் எடியூரப்பா.

ஏற்கனவே மூன்று மாதங்களாக சம்பளம் கிடைக்காமல் கணவர் மிகவும் சி ரமப்பட்டு வந்ததாக அவரது ம னைவி தெ ரிவித்திருந்த நிலையில் அரசின் இந்த உதவி அவருக்கு ஆ றுதலையும், நெ கிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.