தூ க்கில் ச டலமாக தொ ங்கிய திருமணமான இளம்பெண் : அவர் கால்களில் எழுதியிருந்த வார்த்தைகள்!!

1480

இ ளம்பெ ண்..

இ ந்தியாவில் க ணவர் ம ற்றும் அ வர் கு டும்பத்தார் ம னைவியை ப ல ஆ ண்டுகளாக கொ டுமைப்ப டுத்திய நி லையில் அ ப்பெ ண் த ற்கொ லை செ ய்து கொ ண்டுள்ளார். ம த்திய பி ரதேச மாநி லத்தில் உ ள்ள க சாபாத் கி ராமத்தை சே ர்ந்தவர் கல்லு படேல். இ வர் ம னைவி ராமலல்லி (30).

இ ருவருக்கும் தி ருமணமாகி 8 ஆ ண்டுகள் ஆ கும் நி லையில் தி ருமணமான நா ள் மு தலேயே க ணவர், மா மியார், மை த்துனர் ஆகி யோர் ராமலல்லியை தொ டர்ந்து கொ டுமைப்ப டுத்தி வ ந்தனர்.

மு க்கி யமாக ராமலல்லி செ ய்யாத த வறை செ ய்ததாக கூ றி அ வர் ப ழிசும த்தி து ன்புறு த்தி வ ந்தனர். ம னதாலும், உ டலாலும் அ வர்கள் செ ய்யும் து ன்புறுத்த ல்களை பொ றுக்க மு டியாத அப்பெ ண் சி ல தி னங்களுக்கு மு ன்னர் த ற்கொ லை செ ய்து கொ ண்டார்.

த ற்கொ லைக்கு மு ன்னர் த னது கா ல், தொ டை ப குதியில் நீ ல நி ற pen-ஆல் தா ன் அனு பவித்த கொ டுமைகள் கு றித்து ராமலல்லி எழு தியுள்ளார்.

இ தை பா ர்த்த க ணவர் கு டும்பத்தார் த ங்களின் கு ட்டு வெ ளியாகிவிடுமோ எ ன ப யந்து ராமலல்லியின் ச டலத்தை நை சாக யா ருக்கும் தெ ரியாமல் ஊ ர் எ ல்லையில் எ ரிக்க மு யன்றனர்.

ஆ னால் இ து கு றித்து த கவலறிந்து ச ம்பவ இ டத்துக்கு வ ந்த பொ லிசார் ராமலல்லியின் ச டலத்தை கைப்ப ற்றி பி ரேத பரிசோ தனைக்கு அ னுப்பி வை த்தனர். மே லும் அ வர்  உடலில் எ ழுதியிருந்த வா ர்த்தைக ளையும் பு கைப்ப டம் எ டுத்து கொ ண்டனர்.

இ ந்த ச ம்பவம் தொ டர்பாக பொ லிசார் வ ழக்குப்ப திவு செ ய்து மே லும் வி சாரணை ந டத்தி வ ரும் நி லையில் வி ரைவில் ராமலல்லி ம ரணத்துக்கு கா ரணமானவர்கள் கை து செ ய்யப்படுவார்கள் எ ன தெ ரியவந்துள்ளது.