யாழில் இரவு வேளையில் நடந்த ப ரபரப்பு : 2 வயது குழந்தைக்கு நேர்ந்த கதி!!

1675


யாழில்..



யாழ்ப்பாணம், வடமராட்சி பகுதியில் 2 வயது சி றுமியொருவர் ம ர் ம ந பர்களால் க ட த் திச் செல்லப்பட்டுள்ளார். அல்வாய்வடக்கு, சிறிலங்கா பாடசாலைக்கு அருகிலுள்ள வீடொன்றில் தாயாரின் பராமரிப்பில் இருந்து வந்த ஆர்கலி என்ற 2 வயது குழந்தையே க டத் தப்பட்டுள்ளது.



நேற்று இரவு 8 மணியளவில் இந்த ச ம் ப வம் ந ட ந் துள்ளது. இதுகுறித்து குழந்தையின் தாயார் பருத்தித்துறை பொ லி ஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். குழந்தையின் தாயும், தந்தையும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கிறார்கள்.




இந்த க டத் தலில் தந்தை சம்பந்தப்பட்டுள்ளாரா என்ற கோணத்திலும் பொ லி சா ர் வி சா ர ணை களை முன்னெடுத்துள்ளனர்.