தனியாக விளையாடிக் கொண்டிருந்த அக்கா-தம்பி : நொடிப் பொழுதில் நடந்த அ திர்ச்சி ச ம்பவம்!!

5628

அ திர்ச்சி ச ம்பவம்..

தமிழகத்தில் அ க்காவும், த ம்பியும் நீ ரில் மூ ழ்கி உ யிரிழந்த ச ம்பவம் சோ கத்தை ஏ ற்படுத்தியுள் ளது.

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள பொன்குடிக்காடு கிராமத்தை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி ஐஸ்வர்யா. இவர்களுடைய மகள் பிருந்தா (வயது 10), மகன் கிரிதரன் (8).

இருவரும் செந்துறையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வந்தனர். இந்தநிலையில் நேற்று மாலை அ க்காவும், த ம்பியும் வீ ட்டின் அ ருகே  ள்ள அய்யனார் கோவில் வ ளாகத்தில் வி ளையாடிக்கொண்டு இ ருந்தனர்.

அப்போது வெயில் நேரம் என்பதால் பிருந்தா தனது த ம்பியை அழைத்துச்சென்று கு ளத்தின் க ரையில் கு ளித்துக்கொண்டு இ ருந்தாள்.

அப்போது அங்கு ஏற்கனவே ஆ ழமாக வெ ட்டப்பட்டு இ ருந்த ப ள்ளத்தில் வ ழுக்கி வி ழுந்த சி றுவன் கிரிதரன், த ண்ணீரில் மூ ழ்கி உ ள்ளான். இ தனைக் க ண்ட பிருந்தா த ம்பியை கா ப்பாற்ற மு யன்றாள். இ தில் 2 பே ரும் த ண்ணீரில் மூ ழ்கி உ யிருக்கு போ ராடின ர்.

இதனை அவ்வழியே அரசு பஸ்சை ஓட்டிச்சென்ற டிரைவர் பார்த்து விட்டார். அவர் உடனே பஸ்சை ஓரமாக நிறுத்திவிட்டு கூ ச்சலிட வே அப்பகுதி ம க்கள் தி ரண்டு வந் து, 2 பே ரையும் கு ளத்தில் இ ருந்து மீ ட்டு பொன்பரப்பி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

அங்கே டாக்டர்கள் யாரும் இல்லாததால் அங்கிருந்து செந்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். செந்துறை அரசு மருத்துவமனையில் செவிலியர்களும், மருத்துவ ஊழியர்களும் நீண்டநேரம் போ ராடியும் இ ருவரும் சி கிச்சை ப லனின்றி உ யிரிழந்த னர்.

அதனைத்தொடர்ந்து பொலிசார் 2 பே ரின் உ டல்களையும் கைப்ப ற்றி பி ரேத ப ரிசோ தனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அ க்கா, த ம்பி கு ளத்தில் மூ ழ்கி ப ரிதாபமாக உ யிரிழந்த ச ம்பவம் பொன்குடிக்காடு கிராமத்தில் பெ ரும் சோ கத்தை ஏ ற்படுத்தி உ ள்ளது.