மா மியாரை உ யிரோடு தீ வை த்து எ ரித்து கொ லை செ ய்தது ஏன்? அ திரவைத்த ம ருமகளின் வா க்குமூலம்!!

1675


ம ருமகளின் வா க்குமூ லம்…



தமிழகத்தில் ம ண்எண் ணெய் ஊ ற்றி மா மியாரை எ ரித்து கொ ன்ற ம ருமகளின் செ யல் அ திர்ச் சியை ஏ ற்படுத்தியுள்ளது.



புதுக்கோட்டை மாவட்டத்தின் மணியம்பலம் கிராமத்தை சேர்ந்தவர் அரங்குளவன்(60). இ வருடைய ம னைவி ராஜம்மாள் (55). இவர்களுக்கு 2 மகள்களும், ரமேஷ்(28) என்ற மகனும் உள்ளனர்.




இவருக்கும், வன்னியம்பட்டியை சேர்ந்த பிரதீபாவுக்கும் (23) கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 7 மாதத்தில் பெண் குழந்தை உள்ளது.


இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் வீட்டில் தீயி ல் உ டல் க ருகிய நி லையில் ராஜம்மாள் கி டந்தார். இதை பா ர்த்த அ க்கம், ப க்கத்தினர் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் நள்ளிரவு ப ரிதாபமாக இ றந்தார். இது பற்றி தகவல் அறிந்த பொலிசார் வி சாரணை மேற்கொண்டனர். இதில் பிரதீபாவின் மீது பொ லிசாருக்கு ச ந்தேகம் ஏற்பட்டது.


இதையடுத்து அவரை காவல் நிலையத்தில் வைத்து நடத்திய வி சாரணையில், ராஜம்மாள் எ ரித்துக் கொ லை செ ய்யப்பட்டது தெ ரியவந்தது.

மேலும், ராஜம்மாள் தன்னை கொ டுமை ப்படுத்தியதா கவும், க ணவருடன் பே சுவதை த டுத்ததாகவும், அ தனால் அ வர் மீ து ம ண்எண் ணெய் ஊ ற்றி தீ வை த்ததாகவும், பிரதீபா கூறியதாக பொலிசார் தெ ரிவித்தனர்.

இது குறித்து பொலிசார் வ ழக்குப்பதிவு செய்து பிரதீபாவை கை து செய்து மேலும் வி சாரணை நடத்தி வருகின்றனர்.