திருமணம் செய்யவிருந்த இளம் பெண் ம ர்மமாக உ யிரிழப்பு!!

986

இளம் பெண்..

மொனராகலையில் ம ர்மமாக உ யிரிழந்த இ ளம் பெ ண்ணின் ச டலம் ஒன்று க ண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மெதகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிபில மெதகம, நன்னபுராவ, திவியாபொல பிரதேசத்தை சேர்ந்த சத்துரி அஞ்சலி பாலசந்திர என்ற 27 வயதுடைய இளம் பெண்ணே இவ்வாறு உயி ரிழந்துள்ளார்.

இந்த பெண்ணின் தந்தை சில காலங்களுக்கு முன்னர் உ யிரிழந்துள்ளதாகவும், அவரது தாயார் கொழும்பு பிரதேசத்தில் தொழில் செய்வதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த பெண் இரண்டு, மூன்று நாட்களுக்கு முன்னர் உ யிரிழந்திருக்க கூடும் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

உ யிரிழந்த பெண் கடந்த 28ஆம் திகதி அவர் திருமணம் செய்யவிருந்த இளைஞனுடன் கொழும்பில் இருந்து மெதகம வீட்டிற்கு சென்றுள்ளனர்.

அந்த இளைஞன் கடந்த முதலாம் திகதி வீட்டை விட்டு வெளியேறியுள்ளதாகவும் பொலிஸார் மேற்கொண்ட ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது. உ யிரிழப்பிற்கான காரணம் இன்னமும் வெளியாகாத நிலையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.