திருமணமான 10 நாளில் மா யமான புதுப்பெண் : வீட்டின் அறையில் குடும்பத்தார் கண்ட அ திர்ச்சி காட்சி!!

1180

திருமணமான 10 நாளில்..

இந்தியாவில் திருமணமான 10 நாட்களில் புதுப்பெண் தூ க்கில் ச டலமாக தொ ங்கிய ச ம்பவம் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தின் நர்சரி கிராமத்தை சேர்ந்தவர் திராஜ். இவரும் சுவாதி என்ற இளம்பெண்ணும் சில ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில்,

10 நாட்களுக்கு முன்னர் குடும்பத்தார் சம்மதத்துடன் இருவருக்கும் எளிமையான முறையில் திருமணம் நடந்தது. இந்நிலையில் சுவாதி நேற்று முன் தினம் இரவு தூங்க சென்ற நிலையில் காலையில் வீட்டு படுக்கையறையில் இல்லாமல் மா யமாகியுள்ளார்.

இதையடுத்து கணவர் மற்றும் குடும்பத்தார் அவரை தே டிய போது வீட்டின் பின்புறம் அவர்களுக்கு சொந்தமான சிறிய வீடு உள்ளது, அதன் அறையை திறந்து பார்த்த போது சுவாதி அங்கு தூ க்கில் ச டலமாக தொ ங்கியபடி இருந்தார்.

சம்பவம் குறித்து தகவலறிந்து அங்கு வந்த பொலிசார் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதனிடையில் சுவாதியின் குடும்பத்தார் கூறுகையில், நாங்கள் ஏழ்மையானவர்கள்.

இதை காரணம் காட்டி திருமணமான நாள் முதலே சுவாதியை அவர் கணவர் வீட்டார் கொ டுமைப்ப டுத்தி வந்துள்ளனர், அதனால் இது கொ லையாக கூட இருக்கலாம் என கு ற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர்.

சுவாதியின் ச டலம் பி ரேத ப ரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ள நிலையில் அதன் முடிவில் அவர் ம ரணத்தில் இருக்கும் ம ர்மம் விலகும் என எதிர்பார்க்கப்படுகிறது.