சமீபத்தில் இ றந்த மனைவி : 6 வயது ம களுக்கு த ந்தையால் நடந்த கொ டுமை!!

1432

சமீபத்தில் இ றந்த மனைவி..

தமிழகத்தில் ம னைவி இ றந்த பிறகு ம கள், ம கனுடன் வசித்து வந்த தொழிலதிபர் தனது மகளுக்கு பா லி ய ல் தொ ல்லை கொடுத்த ச ம்பவம் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பெரம்பூரைச் சேர்ந்த ஷியாமளா (61) என்பவர் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான கு ற்றத் த டுப்புப் பிரிவுக்கு ஓன் லைனில் புகாரளித்தார். அதில், என் மூ த்த ம களை சந்தோஷ் பிரேம்குமார் என்பவருக்கு திருமணம் செய்துகொடுத்தேன்.

சந்தோஷ் ஹைதராபாத்தில் வசித்து வந்த நிலையில் அவர்களுக்கு 11 வயதில் மகனும் 6 வயதில் மகளும் உள்ளனர். இந்தச் சூழலில் மார்ச் 3-ல் என் மூத்த மகள் உடல் நலம் சரியில்லாமல் இறந்துவிட்டாள்.

அவளின் ச டலத்தை சென்னைக்குக் கொண்டு வந்து அடக்கம் செய்தோம். பின்னர் என்னுடைய பேரன், பேத்தி மற்றும் மருமகன் ஆகியோர் சென்னையில் குடியிருந்துவந்தனர்.

கடந்த சில தினங்களுக்கு முன் பேத்திக்கு உடல்நலம் சரியில்லாமல் போனது. அதனால் அவளை அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்குச் சென்றேன்.

அங்கு அவளை பரிசோதித்த மருத்துவர்கள் பேத்திக்கு காய்ச்சல் மற்றும் உடல் வலிக்கு மருந்து, மாத்திரைகளைக் கொடுத்தனர். அப்போது பேத்தியைப் பரிசோதித்தபோது அவளுக்கு பா லி ய ல் வ ன்கொ டுமை நடந்த தகவல் தெரியவந்தது.

அதுகுறித்து பேத்தியிடம் விசாரித்தபோது அப்பா சந்தோஷ் பிரேம்குமார் மீது கு ற்றம் சு மத்தினார். எனவே, என்னுடைய மருமகன் சந்தோஷ் பிரேம்குமார் மீது நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன் எனக் குறிப்பிட்டிருந்தார்.

புகாரின் பேரில் பொலிசார் சந்தோஷிடம் விசாரணை நடத்தியபோது அவர் நடந்த சம்பவத்தை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். இதுகுறித்து பொலிசார் கூறுகையில், கு ழந்தைகளுடன் சந்தோஷ் பிரேம்குமார் மாமியார் வீட்டின் முதல் மாடியில் தங்கியிருந்தார்.

இதையடுத்து கடந்த 2 மாதங்களாக ம களிடம் அவர் தவறாக
நடந்துள்ளார். விவரம் அறியாத 6 வ யதுச் சி றுமி யாரிடமும் சொல்லவில்லை.

உடல் வ லி, காய்ச்சலால் அ வதிப்பட்ட பிறகுதான் சி றுமிக்கு நடந்த கொ டுமை ம ருத்துவர்கள் மூலம் வெளியில் தெரியவந்துள்ளது என கூறியுள்ளனர். ம களுக்கு பா லி ய ல் தொ ல்லை கொடுத்த வழக்கில் த ந்தை கை தான ச ம்பவம் அ திர்ச்சியை ஏ ற்படுத்தியுள்ளது.