வீட்டு வேலைக்கு என அழைத்து வந்தனர் : சாலையில் இர த்த கா யத்துடன் நடந்து வந்த இ ளம் பெ ண்ணுக்கு நேர்ந்த கொ டூரம்!!

1111

வீ ட்டு வே லைக்கு..

தமிழகத்தில் வடமாநில பெ ண்ணை பா லி ய ல் தொ ழிலில் ஈ டுபடுத்திய ச ஸ்பெ ண்டு செ ய்யப்பட்ட கா வலர் உள்பட 5 பேர் கை து செய்யப்பட்டுள்ளனர்.

தஞ்சையை அடுத்த சானூரப்பட்டி கடைவீதியில் உடலில் இர த்த கா யத்துடன் 20 வ யதான மேற்கு வங்காளத்தை சேர்ந்த பெ ண் கடந்த 1ந் திகதி நடந்து வந்து கொண்டிருந்தார். இ தை பா ர்த்த பொ லிசார் அந்த பெ ண்ணை மீ ட்டு ம ருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இது குறித்த வி சாரணையில், அந்த பெ ண்ணை தஞ்சை மேலவஸ்தாசாவடியை சேர்ந்த செந்தில்குமார் (49), இ வரது ம னைவி ராஜம் (49) உள்பட 5 பே ர் வீட்டு வே லைக்கு என அ ழைத்து வ ந்து பா லி ய ல் தொ ழிலில் ஈ டுபடுத்தியதும்,

சொந்த ஊருக்கு செல்ல அந்த பெ ண் வி ரும்பியதால் 5 பேரும் அந்த பெ ண்ணை கா ரில் அ ழைத்துச்சென்று கீ ழே த ள்ளி வி ட்டதும் தெரிய வந்தது. இதையடுத்து த லைம றைவாக இருந்த 5 பே ரையும் பொ லிசார் கை து செ ய்தனர்.

இவர்களில் பிரபாகர், பொலிஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தவர். இவர் பணியில் இருந்தபோது ல ஞ்சம் வா ங்கிய வ ழக்கில் கை து செ ய்யப்பட்டு ப ணியிடை நீ க்கம் செ ய்யப்பட்டவர் ஆவார்.

கை தானவர்களிடம் ந டத்தப்பட்ட வி சாரணையில் வெளியான தகவல் பின்வருமாறு, பா லி ய ல் தொ ழிலில் ஈ டுபட ம றுத்த வ டமாநில பெ ண்ணுக்கு உ ணவு வ ழங்காமல் இ வர்கள் 5 பே ரும் சேர்ந்து கொ டுமைப் படுத்தியு ள்ளனர்.

மேலும் க ட்டாயப்ப டுத்தி ஒரு நா ளைக்கு ஐ ந்துக்கு மே ற்பட்ட ஆ ண்களுடன் உ றவு வைத் துக்கொள்ள க ட்டாயப்ப டுத்தி உ ள்ளனர். கடந்த 4 மாதங்களாக அவர்கள் இ ந்த கொ டுமையான செ யலில் ஈ டுபட்டு உ ள்ளனர்.

இந்த நிலையில் த னது தா ய்க்கு உ டல்நி லை ச ரியில்லை  என வந்த தகவலையடுத்து ஊ ருக்கு செ ல்ல அ ந்த பெ ண் மு யற்சி செ ய்துள்ளார். ஆனால் இ வர்கள் அ ந்த பெ ண்ணை ஊ ருக்கு அ னுப்பாமல் கா ரில் அ ழைத்து செ ன்று அ டித்து உ தைத்து கீ ழே த ள்ளிவி ட்டு செ ன்று உ ள்ளனர் எ ன தெ ரியவந்துள்ளது.