தனியாக வசித்த 22 வயது பெண் : வீட்டு உரிமையாளரால் நடந்த வி பரீதம்!!

1398

நடந்த வி பரீதம்..

ஆந்திராவில் 22 வயது இ ளம் பெ ண் ம ர்மமாக உ யிரிழந்த வழக்கில் அவர் வீட்டு உரிமையாளரான பெ ண்ணே கொ லை செ ய்தது தெரியவந்துள்ளது.

விசாகப்பட்டினத்தை சேர்ந்த திவ்யா (22) சில தினங்களுக்கு முன்னர் தான் வாடகைக்கு வசித்த வீட்டில் உ யிரிழந்தார். இதையடுத்து அவர் ச டலத்தை சிலர் நைசாக எடுத்து கொண்டு பு தைக்க சென்றனர்.

இது குறித்து தகவலறிந்த பொ லிசார் சம்பவ இடத்துக்கு வந்து திவ்யாவின் ச டலத்தை கைப்பற்றி பி ரேத ப ரிசோத னைக்கு அனுப்பினார்கள். அதன் முடிவில் திவ்யாவின் உடலில் 33 இ டங்களில் கா யங்களின் அடையாளம் இருந்தது.

இதையடுத்து சந்தேகத்தின் பேரில் திவ்யா வாடகைக்கு குடியிருந்த வீட்டின் உரிமையாளர் வசந்தா என்பவரிடம் பொலிசார் விசாரித்தனர்.
அப்போது திவ்யாவை கொ லை செய்ததை ஒப்பு கொண்டார்.

அவர் அளித்த வாக்குமூலத்தில், கடந்த 8 மாதங்களாக திவ்யா என் வீட்டில் வாடகைக்கு வசித்து வந்தாள். நான் அ வளை ச மூக வி ரோத செ யலுக்கு அழைத்து அதன் மூலம் பணம் சம்பாதிக்க விரும்பினேன்.

ஆனால் அதற்கு திவ்யா ஒப்புகொள்ளாததால் அவரை தொடர்ந்து து ன்பு றுத்தி பின்னர் கொலை செய்தேன் என கூறினார். இதையடுத்து வசந்தாவை கைது செய்துள்ள பொலிசார் மேலும் சம்பவம் தொடர்பில் வி சாரணை நடத்தி வருகின்றனர்.