மாமியார் வீட்டில் மரியாதை இல்லை என புலம்பி வந்த மாப்பிள்ளை : இரவில் நடந்த அ திர்ச்சி சம்பவம்!!

847


வீட்டில் மரியாதை இல்லை..



இந்தியாவில் மாமியார் வீட்டில் தனக்கு மரியாதை கொடுக்கவில்லை என ஆ த்திரத்தில் மனைவி மற்றும் அவர் தம்பியை கொ லை செய்த கணவரின் செயல் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் ஜமாய். இவர் மனைவி காஜல். ஜமாயின் மாமியார் பாப்லியின் வீடு அவர் வசிக்கும் பகுதியின் அருகிலேயே இருந்தது. இந்த நிலையில் மாமியார் மற்றும் வீட்டு நபர்கள் தனக்கு சரியான மரியாதையை கொடுக்கவில்லை என்ற கோபம் ஜமாய் அடிக்கடி புலம்பி வந்தார்.




இது தொடர்பாக மனைவியுடன் அடிக்கடி ச ண்டை போட்டு வந்தார். இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் இரவில் இது தொடர்பாக ஏற்பட்ட கோ பத்தில் காஜல் மற்றும் அவர் சகோதரர் சாஹிலை கோ டாரியால் ஜமாய் வெ ட்டி கொ ன்றதோடு, மேலும் இ ருவரை கா யப்படுத்தினார்.


பின்னர் நேராக காவல் நிலையத்துக்கு சென்ற ஜமாய் அங்கு வி ஷம் கு டித்துவி ட்டு, மொத்த கு டும்பத்தையும் வெ ட்டி வி ட்டேன் என கூறி ம யக்கமடைந்தார். இதைய பார்த்து அ திர்ச்சியடைந்த பொலிசார் ஜமாயை உடனடியாக மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இது குறித்து ஜமாயின் மாமியார் பாப்லி பொலிசாரிடம் கூறுகையில், சம்பவத்தன்று ஜமாய், காஜல் மற்றும் சாஹலை கொ ன்றுவிட்டு என் வீட்டு க தவையும் உ டைக்க மு யன்றான், ஆனால் அது முடியாததால் அங்கிருந்து சென்றுவிட்டான் என கூறியுள்ளார்.


தற்போது ஜமாய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் பொலிசார் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து வி சாரணை நடத்தி வருகின்றனர்.