காதலியின் வீட்டில் சடலமாக கிடந்த இளைஞன் : பதறவைக்கும் பின்னணி!!

772

காதலியின் வீட்டில்..

தமிழகத்தில் காதலியின் வீட்டில் ச டலமாக கிடந்த இ ளைஞன் தொடர்பான சம்பவம் பல முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகரில் உள்ள வ.உ.சி. தெருவைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகன் அன்பழகன் (21). இவர் சிதம்பரம் நகரில் உள்ள காய்கறி மார்க்கெட் பகுதியில் உள்ள கடை ஒன்றில் வேலை செய்து வருகிறார்.

இவரும் இவரது உறவினரான சிதம்பரம் அரங்கநாதன் நகரைச் சேர்ந்த பாபு என்பவரின் மகள் ஜனனியும் ( 18) கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதல் ஜனனியின் வீட்டிற்குத் தெரிந்ததால் அவர்கள் ஜனனியைக் க ண்டித்துள்ளனர்.

இதனால் ஜனனி வீட்டை விட்டு வெளியே செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். மேலும் அன்பழகன் க ஞ்சா பழக்கத்திற்கு அ டிமையானதால், அவரின் நடவடிக்கை சரியில்லாத காரணத்தினால் ஜனனி அவரிடம் பேச மறுத்து வந்துள்ளார்.

இந்நிலையில் அன்பழகன் அவ்வப்போது ஜனனியைப் பார்க்க அவரது வீட்டிற்கு சென்று வந்துள்ளார். இதனைக் குடும்பத்தினர் கண்டித்து இங்கெல்லாம் வரக்கூடாது என்று கூறியுள்ளனர்.

பின்னர் அதையும் மீறி அன்பழகன் தொடர்ந்து வந்து கொண்டிருந்ததால் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மீண்டும் க டுமையாகக் க ண்டித்து அனுப்பி வைத்துள்ளனர்.

ஆனால், அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் அன்பழகன் கடந்த வெள்ளிக்கிழமை இரவு மீண்டும் ஜனனியைப் பார்ப்பதற்காக அவரது வீட்டிற்குச் சென்றுள்ளார்.

அங்கு அவருக்கும் அவர் குடும்பத்தாருக்கும் இடையே நீண்ட நேரம் வா க்குவாதம் ஏற்பட்டுள்ளது. வா க்குவாதம் முற்றியதால் அன்பழகன் ஆ யுதத்தால் அ டிக்க வ ந்ததாகவும்,

பாபு குடும்பத்தினர் அவரது கையை இரண்டையும் க ட்டிப்போ ட்டு வீட்டிலிருந்த ஆ யுதங்களால் வெ ட்டியதால், ப லத்த கா யமடைந்த அன்பழகன் ர த்த வெ ள்ளத்தில் து டிதுடி த்து வீ ட்டிலே இ றந்து போ னார்.

இது குறித்து தகவல் அறிந்த சிதம்பரம் டி.எஸ்.பி. கார்த்திகேயன் மற்றும் ஆய்வாளர் முருகேசன் ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று உ டலை கைப்ப ற்றி பி ரேதப் ப ரிசோத னைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்தக் கொ லை சம்மந்தமாக பாபு (43), சத்தியா (37), ஜீவா (17) உள்பட 4 பேரையும் பொலிசார் கைது செய்து அவர்களிடம் பொலிசார் தீவிர வி சாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், அன்பழகனின் நடவடிக்கை பிடிக்காமல், ஜனனி விலகியதால், காதலிக்கும் போது அவருடன் எடுத்த அ ந்தரங்க பு கைப்படங்களை காட்டி அவர் மற்றும் குடும்பத்தினரை அன்பழகன் மி ரட்டியதாக கூறப்படுகிறது.

இதுவும் இந்த கொ லைக்கு முக்கிய கா ரணம் என்று சொல்லப்படுவதால், முழு வி சாரணைக்கு பின்னரே உண்மை என்ன என்பது தெரியவரும்.